தின செய்திகள்
கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது
கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய சபை அமர்வில் இரு தரப்பு சார்பிலும் மொத்தமாக 30 பேர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Newer Post
Older Post
Home