யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவ ஜோடி கள் அநாகரீகமாக நடந்துகொள்ளும் நிலை

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடி கள் அநாகரீகமாக நடந்துகொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் N மேற்படி விரிவுரை மண்டபங்களில் 'றோமான்ஸ் பண்ணாதீர்கள்' என்ற சுவ ரொட்டிகளை ஒட்டியுள்ளது. 

சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போ ன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு மாணவர் களால் கொடுக்கப்பட்ட நிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும்

 அது தொடர்பாக அந்த மாணவர்கள் n பரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தி டீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது. இந்த சுவரொட்டி விரிவுரை மண்டபங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் றோ மான்ஸ் பண்ணுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப் பிடப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது