Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

23 வயது பெண், 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடாவடி!

23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண், சிறுவனை தனது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சிறுவனின் பாட்டி, அம்பலாந்தொட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் இரவு நேரத்தில் கடமைக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் துணைக்காக குறித்த சிறுவன் நீண்ட காலமாக அவரது வீட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாது! அத்தான் இரவில் கட்டிப் பிடிப்பார்! 15 வயது சிங்கள மாணவியின் வாக்குமூலம்

எனக்கு பாலியல் தொடர்பு என்றால் என்னவென்று தெரியாது. நான் இரவு வேளையில் துாங்கிக் கொண்டு இருக்கும் போது அத்தான் என்னைக் கட்டிப் பிடித்து என்னவோ செய்வார். 

 ஆனால் அதனால் எனக்கு கர்ப்பமாக வரும் என நினைக்கவில்லை என பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளாள் 15 வயது மாணவி. இச் சம்பவம் அம்பேவகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரியை தனது கணவர் கற்பழித்துவிட்டார் என்று இளம் குடும்பப் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் 26 வயதான கணவனைக் கைது செய்ததுடன் கற்பழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவியையும் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். அந்த வேளையிலே மாணவி இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

55 வயது பூசகருக்கு 18 வயது கண்னி பெண் என்ன உலகமோ ?

55 வயது ‎பூஜாரியை‬ திருமணம் செய்த 18 வயசு பெண்‬.. அதிகமான வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம் தொடர்பில் பல விமர்சனங்களை முகநுால் மூலம் பலர் முன்வைத்துள்ளனர்.

 அன்மைக்காலமாக இப்படியான திருமணங்கள் சமூக மட்டத்தில் பாரிய எதிர் கருத்துக்களை உருவாக்கியுள்ளன. வாழ வேண்டிய பலர் திருமனம் மிக மிக பிரதானம் வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தாலும் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவி சற்றுமுன் இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி சற்று முன் இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 வெள்ளிக் கிழமைகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கலாச்சார ஆடை அணிந்து வருவது ஆமுலாக்கப்பட்டபின் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கலாச்சார ஆடை அணிவதை குழப்புவதற்காக விசமிகள் மேற்கொண்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கள மாணவர்கள் சிலரே இவ்வாறு தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழில் கிருத்திகா என்ற விபச்சாரியுடன் உடலுறவு கொண்டவர்களின் கவனத்திற்கு (Photos)

யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆபத்து மிக்க எயிட்ஸ் தொற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் விபச்சாரி ஒருவரைப் பற்றி இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்.


 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல முக்கியஸ்தர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் போன்றவர்களில் காமலீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமது அந்தரங்கத்தைச் சோகமாகத் தடவடிக் கொண்டிருப்பதற்கு காரணமான அமைந்துள்ளாள் மிகவும் நுட்பமாக விபச்சாரம் செய்துவரும் கிருத்திசா சண்முகநாதன். யார் இந்த கிருத்திகா??? 

 J/191 இணுவில் மேற்குப் பகுதி கிராமசேவகர் பிரிவிலும், ஆஞ்சநேயர் கோவில் பகுதி, கே.கே.எஸ் வீதி, மருதனாமடம் என்னும் முகவரியில் N.I.C 908111036V என்னும் அடையாள அட்டை இலக்கத்துடன் வசித்து வந்த கிருத்திகா சண்முகநாதன் விபச்சாரியாக்கப்பட்டது எப்படி. எதுவித அடிப்படை வசதியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த இப்பெண்ணின் தாயை கணவர் விட்டு பிரிந்து சென்று விட்டதன் விளைவாக தாய் வருமானத்திற்காக வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டார். 

இதன் பின் கிருத்திகா தனது அம்மம்மாவோடுதான் இருந்து வளர்ந்து வந்தாள். தனது பகுதியில் உள்ள முக்கிய பிரபல பாடசாலையில் பயின்று வந்த கிருத்திகா படிக்கும் போது நல்ல பேறுபேறுகளை பெற்றது மட்டும் இன்றி விளையாட்டுத் துறையிலும் கூடிய ஆர்வத்துடன் பங்கேற்றாள். இதனால் பாடசாலை மட்டம் மாகாண மட்டம் போட்டிகளிலும் ஓட்ட போட்டிகளிலும் பங்கேற்கும் போதே பல சக ஆண்களுடன் கிருத்திகாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 



 தன்னோடு கதைக்கும் எல்லா ஆண்களுடனும் வெளிப்படையாக தொட்டுக் கதைக்கும் சுபாவத்தைக் கொண்டிருந்ததன் விளைவாக சில ஆண்கள் தங்களது காம இச்சைக்கு பயன்படுத்தி விட்டு பணம் கொடுக்க தொடங்கினார்கள். இதே வேளை இவளை உண்மையாகக் காதலித்துக் கொண்டிருந்த ஒருவனை இவள் திருமணம் முடித்துள்ளாள். கணவனுடன் குடும்பம் நடாத்திய கிருத்திகாவுக்கு குழந்தை பிறந்திருந்தது. முன்பு கிருத்திகாவின் திருவிளையாடல்களை அறியாத கணவன் குழந்தை பிறந்த பின்னரும் கிருத்திகா தன்னுடைய நெருங்கிய நபர்களுடன் பாலியல் தொடர்பை அறிந்த கணவன் குழந்தையையும் அவளிடம் இருந்து பறித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்துவிட்டான்.

 இது தொடர்பாக யாழ்ப்பாண நீதிமன்றிலும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கணவன் வேலைக்குச் சென்றபின் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் மயுரன் என்பவனுடன் இவள் பாலியல்தொடர்பு வீட்டில் வைத்திருந்த போது கணவனின் தகப்பன் அதனை நேரே பார்த்து அதிர்ச்சியடைந்த பின்னரே கணவன் 2013ம் ஆண்டு இவளை விட்டுவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

குறித்த மயுரன் சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றி பெரும் ஊழல்மோசடிகளில் ஈடுபட்டதால் இடமாற்றப்பட்டதாக தகவலகள் தெரிவிக்கின்றன. தற்போது கிருத்திகா யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய வர்த்தகர்கள் வெளிநாட்டில் உள்ள சில புலம்பெயர் குடும்பஸ்தர்கள், தமிழ் மருத்துவர்கள், காப்புறுதி, வங்கி ஊழியர்கள்,பொலிஸ்அதிகாரிகள், யாழ்ப்பாண அரசியல்வாதிகள் போன்றவர்களுடன் பாலியல்தொடர்பில் ஈடுபட்டு பெருமளவு பணம் சம்பாதித்துள்ளது வெளியாகியுள்ளது.

 கிருத்திகாவுடன் பாலியலுறவில் ஈடுபட்டு பணத்தை இழந்த யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியஸ்தர் தனது நண்பனுக்கு தனது அனுபவத்தை பெரும் சோகத்துடன் தெரிவித்த கதை இதோ தனது வர்த்தக நண்பனான சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நண்பன் மூலமே கிருத்திகா அறிமுகமாகினார். அவளுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாக தெரிவித்து கிருத்திகாவைத் தன்னிடம் அனுப்பினான். கிருத்திகாவைச் சந்தித்த போது அவள் தனது சோகக் கதையை எடுத்து விட்டாள். 

‘தனது கணவன் தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் அவர் பெருமளவு கடனை மற்றவர்களிடம் வாங்கிவிட்டு ஓடியதால் எல்லோரும் தன்னை வந்து தொல்லைப்படுத்துகின்றார்கள்‘ என கூறி அழுதாளாம். அதனையடுத்து தான் ‘நாளை பணம் தருகிறேன். நான் சொல்லும் இடத்துக்கு வந்து வாங்குகின்றீர்களா? நான் தனியே நிற்பேன்‘ என கேட்ட போது ‘சரி‘ என்று கூறி கிருத்திகா சென்று அடுத்த நாள் தான் சொன்ன இடத்திற்கு வந்தாளாம். அங்கே பெரும் பிகு பண்ணி கிருத்திகாவை பாலியலுறவு கொள்வதற்கு தான் சம்மதிக்க வைத்தாராம். 

அவளும் ‘கணவனைத் தவிர நான் யாருடனும் படுக்கவில்லை. உங்களுக்காக படுக்கின்றேன்‘ என கூறி அவருடன் சேர்ந்துள்ளாள். பாதுகாப்புக்காக தான் கருத்தடை உறையை அணிந்த போது கிருத்திகா அதை அணியவிடவில்லையாம். அத்துடன் விரலில் இருந்த மோதிரத்தின் கல் தனக்கு சில இடத்தில் குத்துவதாகத் தெரிவித்து மோதிரத்தையும் கழற்றச் செய்துள்ளாள். கிருத்திகாவுடன் படுத்தெழும்பிய பின்னர் காசாக 7 ஆயிரம் பணமும் காசோலையில் 30 ஆயிரம் எழுதியும் கொடுத்துள்ளார் குறித்த முக்கிய பிரமுகர். 

 இதன் பின்னர் அவ்வாறு இரு மாதத்தினுள் 3 தடவைகள் கிருத்திகாவுடன் சேர்ந்துள்ளார் இந்த பிரமுகர். இவ்வாறு நடத்த பின்னர் கடந்த 10ம் மாத நடுப்பகுதியில் கிருத்திகா குறித்த பிரமுகரிடம் வந்து தான் கர்ப்பமாக உள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளாள். வர்த்தகரும் அதிர்ச்சியுற்று பின்னர் இது சாதாரண விடயம். எனக்கு தெரிந்த வைத்தியர் இருக்கிறார் என கூறிய போது கிருத்திகா சம்மதிக்காது கண்ட வைத்தியரிடமும் வர மாட்டேன். அவர்கள் பின்னர் என்னை தவறாக நடத்த வைப்பார்கள் என அழுது வவுனியாவில் உள்ள ஒரு பெண் மருத்துவரிடம் செல்லப் போகின்றேன் என கூறி அவரிடமிருந்து 2 லட்சத்து 73 ஆயிரம் ரூபா பெற்றுள்ளாள்.

 கிருத்திகா இந்த சான்றிதழை வைத்தே தன்னுடன் பாலியலுறவு கொண்ட முக்கியஸ்தர்களிடம் பெருமளவு பணத்தைக் கறந்துள்ளாள். குறித்த ஒரு மாதத்துக்குள் தன்னுடன் உறவு வைத்த வர்த்தகர்களிடம் சென்று உங்களாலேயே இவ்வாறு நடந்துள்ளது என அழுது புலம்பி கருக் கலைப்புச் செய்வதற்கான பணத்தைப் பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவளது கர்ப்பத்திற்கு நான்தானே காரணம் என்ற நோக்கில் காசைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்த போது இன்னொரு முக்கிய புள்ளி இவருக்கு தொடர்பு எடுத்து தான் ஒரு பிரச்சனையில் மாட்டுப்பட்டுள்ளேன்.

 கொஞ்சம் காசு தேவைப்படுகின்றது என்று கேட்ட போது ‘என்ன பிரச்சனை என இவர் கேட்க அவரும் ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கிவிட்டேன் என கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்த முக்கிய புள்ளிக்கு கடும் கோபம் வந்துள்ளது. அதன் பின்னரே எமக்கு சில தகவல்கள் முக்கிய புள்ளியால் கிடைக்கப் பெற்றன. (யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் எனத் தெரிவிக்கும் நபர்கள் செய்யும் பாலியல் லீலைகள் ஒரு வலைப் பின்னலைப் போன்றவை. ஒருவர் பாவித்து இன்னொருவரிடம் கொடுக்கும் வாகனங்கள் போலவே இவர்கள் பெண்களைப் பரிமாறும் நடவக்கையும். 

இவற்றைப் பற்றி முழு விபரமாகத் தருகின்றோம்) இதன் பின்னர் கிருத்திகாவை வர்த்தகர் வேறு நபர்களைக் கொண்டு அச்சுறுத்த தொடங்கவே கிருத்திகா பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை எடுத்தாகவும் தெரியவருகின்றது. அத்துடன் இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்தவர்களுடன் கிருத்திகா தொடர்பாக இருந்துள்ளதால் அவளுக்கு நிச்சயம் ஏச்.ஐ.வி தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கிருத்திகா எடுத்த முக்கிய நடவடிக்கை என்னவெனின் யாழ்ப்பாணத்தில் உள்ள கலாச்சாரக் குழுக்களில் இருக்கும் சில இளைஞர்களைத் தொடர்பு கொண்டு தனக்கு முக்கிய பிரமுகர் ஒருவர் அச்சுறுத்த விடுப்பதாகவும் தன்னை பாலியலுறவுக்கு அழைப்பதாகவும் அழுதவுடன் குறித்த இளைஞர்கள் இது தொடர்பாக விசாரணைகள் நடாத்திய போதே கிருத்திகாவின் குட்டு அம்பலமாகியது. 

 அத்துடன் , அண்மையில் தென் இந்திய நடிகை இனியாவை கொண்டு வந்து புடைவைக் கடை திறந்த உரிமையாளரான சிறிகாந்துக்கும கிருத்திகாவுக்கும் இடையே உள்ள கள்ளத் தொடர்பு சம்மந்தமாகவும், இனியாவைக் கொண்டு வந்த பின்னணி தொடர்பாகவும், இதனால் உரிமையாளரின் மனைவியை கொல்வதற்கு கிருத்திகா திட்டம் தீட்டியது போன்ற தகவல்களும் கலாச்சாரக் குழுவில் அங்கம் வகிக்கும் இளைஞர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து கிருத்திகா கலாச்சாரம் பேணும் குழுவால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளாள். 

அதன் பின்னர் தற்போது வவுனியாவுக்கு ஓடித்தப்பியதாகத் தெரியவருகின்றது. கிருத்திகா குறித்த இளைஞர்களுக்கு தன்னைப் பற்றிச் சொல்லும் போது தான் உடுவில் பிரதேசசெயலக ஊழியர் என்றும் தனது கணவன் தன்னை விட்டுவிட்டு தனது குழந்தையையும் கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளாள்.

 இளைஞர்கள் கிருத்திகாவை தண்டைக்குட்படுத்த முற்பட்ட போது தான் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதியின் கையாள் எனவும் தனக்கு பொலிஸ் உயரதிகாரிகள், பாதாள கோஸ்டிகள் போன்வர்கள் தொடர்பு எனவும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் பொலிஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உங்களைச் சும்மா விடமாட்டார்கள் எனவும் அச்சுறுத்தியுள்ளாள். இருத்தும் அவளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எமது புலனாய்வு ஊடகவியளார்களின் கருத்தின்படி கிருத்திகாவுடன் ஏராளமான முக்கியர்த்தர்கள் கள்ளத் தொடர்பு வைத்திருந்து பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

இவ்வாறான கர்ப்பப் பரிசோதனை சான்றிதழைக் காட்டி கிருத்திகா லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவளிடம் ஏமாந்த முக்கியஸ்தர்கள் பலரின் பெயர் விபரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இதனை எமக்குத் தந்த எமக்கு தகவல்களைச் சொன்ன முக்கியஸ்தருக்கு கொடுத்த உறுதி மொழியாலேயே இவர்களின் பெயரையும் புகைப்படங்கயையும் பிரசுரிக்கவில்லை. செய்தி மூலத்தைக் காப்பாற்றுவதற்காகவே நாம் இவ்வாறு முக்கியஸ்தர்களின் பெயர் விபரங்கள் வெளியிடவில்லை. இனிவரும் காலமும் இவர்கள் தமது லீலைகளை நிறுத்தாவிடின் பெயர் விபரங்களுடன் இவர்கள் பதிவேற்றப்படுவார்கள்.

காதலால் சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை...

15 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தங்கொடுவ காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

 குறித்த நபர் லிஹிரியாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். சில காலமாக சிறுமி மற்றும் சந்தேக நபர் இருவரும் காதலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மாரவில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

யாழில் பல ஆசிரியைகள், மாணவிகளை மயக்கி பாலியல் வல்லுறவு கொண்ட ஆசிரியா்..!! விளக்கம்

யாழ் சென்ஜோன் கல்லூரியில் தமிழ் பாடம் போதிக்கும் ஆசிரியரான ஹென்றி என்பவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன் அப் பெண்களிடம் இருந்து பெருமளவு பணத்தையும் ஏமாற்றிப் பெற்றுக் கொண்டு பெரும் லீலைகள் செய்து வந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. 

 சென்ஜோன் கல்லூரி ஆசிரியா் என்ற பெயரையும் இசைக் குழுவில் கிற்றார் வாசிப்பவா் என்னும் தகுதியையும் வைத்துக் கொண்டு தன்னைத் திருமணம் செய்யாத வாலிபா் என இளம் யுவதிகளை ஏமாற்றி அவா்களைக் காதலிப்பது என்ற போர்வையில் தன்னால் ஓரிருநாட்களுக்கு வாடகைக்கு எடுத்து வைத்த வீட்டில் தனது வீட்டு என்று சொல்லி அந்த யுவதிகளை அழைத்துச் சென்று பாலியலுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். 

 அத்துடன் அந்த யுவதிகளை தனது கைத் தொலைபேசியில் பாலியல் உறவு கொள்ளும் நேரம் புகைப்படங்கள் எடுத்து அதனை வைத்து அந்த யுவதிகளை அச்சுறுத்தி அவா்களிடம் பணத்தையும் நகைகளையும் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான குறித்த 37 வயதுடைய ஹென்றி குறித்த ஒரு நிறுவனத்தில் கணனிக் கற்கச் சென்ற வேளை அந் நிறுவனத்தில் கற்பித்த திருமணம் முடித்து விவாகரத்துப் பெற்ற ஒரு குழந்தையின் தாயான ஆசிரியையையும் தனது காதல் வலையில் வீழ்த்தி , ஏமாற்றி பாலியலுறவு கொண்டு அதனை வைத்து ஆசிரியையிடமும் பணம், நகைகள் பெற்றுமுள்ளார்.

 இதே வேளை இன்னொரு பாடசாலையில் தொழில் புரியும் ஒரு பெண்ணையும் இவா் இவ்வாறு ஏமாற்றி தொடா்ந்து அச்சுறுத்தி பணம் பறித்து வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் திருமணமாகாதவா் எனக் கூறி இவா் பிரபல பாடசாலையில் கற்பிக்கு ஆசிரியையும் ஏமாற்றியுள்ளதுடன் அப் பாடசாலையில் குறித்த ஆசிரியை விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாக இருப்பதால் அவ் ஆசிரியையை அச்சுறுத்தி சில மாணவிகளின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று அவா்களுடன் தொடா்பு கொண்டும் தனது திருவிளையாடல்களை முடித்துள்ளார் குறித்த தமிழ் வாத்தியார். 

 கடந்த சில வருடங்களாக இவா் செய்துவரும் திருவிளையாடல்களால் பெருமளவு யுவதிகளும் குடும்பப் பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு உள்ளாகியதாகவும் தெரியவருகின்றது. தமது மானப் பிரச்சனை என்பதால் பொலிசாரிடமோ வேறு எவரிடமோ சொல்ல முடியாத நிலையில் இப் பெண்கள் தவித்து வந்துள்ளனா். 

 இதே வேளை ஹென்றியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் பொலிசாரிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஹென்றி கற்பிக்கும் சென்ஜோன் கல்லுாரிக்கும் இது தெடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறித்த கல்லுாரி ஆசிரியரை தமது கல்லுாரியில் இருந்து நீக்கியுள்ளதாக கல்லுாரி அதிபா் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.

பாடசாலை அதிபருடன் சேர்ந்த கடை நடாத்தும் சிங்களக் குடும்பப் பெண் செய்யும் லீலைகள் இதோ (Video)

மேல் மாகாணத்திற்குரிய கல்கமுவ ஜனாதிபதி பாடசாலையில் 2016 ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பாக கடந்த நவம்பர் 20ம் திகதி பாடசாலையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 அக்கூட்டத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு 7000 ரூபா பணம் அறவிடப்படும் என தெரிவித்துள்ளனர். பாடசாலைக்கு முன்பாக உள்ள களுதர சில்லறை விற்பனை நிலையத்திற்கு அந்த பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 பாடசாலைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக பணம் செலுத்த வேண்டிய கடைசி தினமாக கடந்த 27ம் திகதியை குறிப்பிட்டிருந்தனர். ஹிரு சி.ஐ.ஏ . இது தொடர்பாக மேற்கொண்ட தேடுதலின் போது , குறித்த விற்பனை நிலைய பெண் , அப்பாடசாலையின் அதிபர் அடிக்கடி வந்து பணம் குறித்து விசாரித்து விட்டு செல்வதாக தெரிவித்திருந்தார்.

வாய்வழி உறவில் ஈடுபட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி: அதிர்ச்சி சம்பவம்

வாக்குவாதம் முற்றி ஆக்ரோஷமாக வாய்வழி உறவில் ஈடுப்பட்டதால் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கெக்கிராவை வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வீட்டில் வளர்த்த மாமரத்தை அயல் வீட்டுக்காரர் வளர்த்த மாடு உட்கொண்டதை விசாரிக்கச் சென்றபோது இருவருக்குமிடையில் கடுமையான வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இருவரும் தமது அந்தரங்க உறுப்புகளை மாறிமாறி காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில் குறித்த வாக்குவாதம் முற்றி உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், அது இருவருக்குமிடையில் வாய்வழி உறவாக மாறியது. வாய்வழி உறவில் ஈடுபட்ட இருவரும் உச்சத்தை தாண்டியதில் கடுமையாக காயமடைந்த நிலையில் கெக்கிராவை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். 

 சம்பந்தப்பட்ட பெண் நடுத்தர வயது நிரம்பியவரெனவும் இருவரும் வாய்வழி உறவில் எல்லை மீறிச்சென்றதால் இவ்விபரீதம் நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவ்விருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதல் விவகாரம்: யாழ். வட்டுக்கோட்டையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் கொத்தத்துறையில் ஆள்நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.


 வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதுடன், சடலத்தின் அருகில் அவரது ஆடைகள், பொருட்கள் அடங்கிய பயணப் பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. அருகில் நைலோன் கயிறும் காணப்படுகின்றது. இவரது கணவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் இறந்துள்ளார்.

 இதன்பின்னர் அதேயிடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் இவர்களை ஞாயிற்றுக்கிழமை (10) கண்டுபிடித்த உறவினர்கள், இருவரையும் எச்சரிக்கை செய்து, பிரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (11) பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.

17 வயது யோகராசா அருள்நிதி கிணற்றுக்குள் சடலமாக மீட்பு !

ஊர்காவற்றுறை, நாரந்தனை மத்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். 

நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் அன்ரன் யோகராசா அருள்நிதி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். 

நேற்றிரவு, முகம் கழுவுவதற்காகக் கிணற்றடிக்குச் சென்ற மாணவி, கிணற்றடியில் படர்ந்திருந்த பாசி சறுக்கியதால் கிணற்றுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாணவியின் சடலம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தழிழ் பெண் ஆசிரியர்களை மிட் நைட்டில் படுக்கைக்கு அழைக்கும் படையினர்! இதுதான் நல்லாட்சியோ ?

முழங்காவில் மகாவித்தியாலய ஆசிரியர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நள்ளிரவில் செல்லும் படையினர் விடுதிக் கதவுளைத் தட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இடம்பெற்றது என்பதைப் பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தினார்.இது குறித்து முகாம் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டுள்ளதாகவும், குறித்த படையினரை இடமாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் பூநகரிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.முழங்காவில் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதிகளின் கதவுளை நள்ளிரவில் படையினர் தட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதனால் ஆசிரியர்கள் அச்சம் காரணமாக விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. முழங்காவில் மகாவித்தியாலயத்துக்கு அருகில் 65ஆவது பிரிகேட் படையணியின் இராணுவ முகாம் ஒன்று உள்ளது.இதில் உள்ள இராணுவத்தினர் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கியுள்ள விடுதிக்குச் சென்று கதவுகளைத் தட்டியதால் பீதியடைந்த ஆசிரியர்கள் இது குறித்து உரிய தரப்புக்களுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

 இது தொடர்பாகப் பூநகரி கோட்டக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக அருகில் உள்ள இராணுவ முகாம் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது அவர் வருகை தந்து பார்வையிட்டுத் தமது இராணுவத்தினரின் சப்பாத்து அடையாளம் எனத் தெரிவித்ததுடன், அவர்களை இடமாற்றம் செய்வதாகவும் தெரிவித்துச் சென்றார் எனவும், எனினும் இதுவரை அவர்கள் இடமாற்றப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் அங்கு தங்குவதற்குத் தயங்குவதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படையும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்துப் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேற்படி சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இராணுவ அதிகாரி குறித்த படையினரை இடம்மாற்றியுள்ளதாகவும், விடுதியின் வேலியை அடைத்துத் தருவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் பெற்ற மகளை வன்புணர்வுக்கு கடத்திய தாய் !

கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து சிறுமியின் தந்தை உடனே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் தேடுதல் முன் எடுத்தபோது அவரது தாயாரால் ஆட்கள் வைத்து முல்லைத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது..

தாயாருடன் கிளிநொச்சி பொலீஸார் தொடர்பு கொண்டு சிறுமியுடன் சென்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். கடத்தல் சம்பந்தமாக மேலும் தெரியவருவது தாய் தன் மகளை வன்புணர்வுக்கு தூன்டுதல் காரனமாக மற்ற ஆன்களுக்க கொடுப்பதற்குஎன்றும் முன்பள்ளியில் இருந்து சிறுமி தாத்தாவுடன் ஊந்துருளியில் வருகை தந்தபோது பின்தொடர்ந்து வந்த சந்கே நபர்கள் ஊந்துருளியை தள்ளி விழுத்தி பின் சிறுமியின் தாத்தாவையும் தாக்கி விட்டேசிறுமியை கடத்தி சென்றுள்ளனர்

 என தெரிய வருகின்றது சிறுமியின் தாத்தா கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் குறித்த சம்பவமானது தந்தைக்கும் தாயக்கும் ஏற்பட்ட குடும்ப்ப பிணக்கு காரணமாக கடந்த ஜந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாய் முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்திலும் தந்தை கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திலும் வசிக்கின்றனர். சிறுமி தந்தையுடன் விசித்து வந்துள்ளார். 

இதனாலையே சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தழிழ்பெண் திருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை!

திருமணம் சொக்கத்தில் நிச்சயக்கப்படுவதை விட ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றே சொல்லலாம். திருமணம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் இன்று பலவிதம். முன்பெல்லாம் கோயில் விழா, திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட சுபகாரியங்களில் பங்கேற்கும் போது இன்னொரு சுபகாரியத்துக்கு வித்திடப்படும்.

 ஆனால், இன்று உறவின் வட்டம் சுருங்கிபோய்விட்டது. திருமண தகவல் மையங்களிலும், இன்டர்நெட்டிலும் மணமகன், மணமகளை தேடும் படலம் நடந்து வருகிறது. பெரும்பாலான திருமணங்களுக்கு புரோக்கர்கள் வழிகாட்டுகின்றனர். 

சரியாக விசாரிக்கப்படாமல் அரங்கேறும் திருமணங்களின் சாயம், ஒருசில மாதங்களிலேயே வெளுத்துப் போய்விடுகிறது. அதோடு கணவன், மனைவிக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வரை பிரச்னை செல்கிறது. திருமணத்தையே முதலீடாக வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து சமீபத்தில் கைது செய்யப்பட்டவர் கோவையை சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண்.

 இவரது நிஜப்பெயர் இந்து. இவரைப்பற்றி திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தால், அவரது தந்திரங்களை பட்டியலிடுகின்றனர் காவலர்கள். இவரைப் போன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருக்க வேண்டும் போல! சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இந்து, கோவையில் உள்ள அனாதை விடுதியில் தங்கி பி.எஸ்சி. பட்டம் பெற்றார். சிறுவயதிலிருந்தே ஆடம்பர பிரியராகவே இவர் இருந்துள்ளார். 

சொகுசு வாழ்க்கை வாழ திட்டமிட்ட அவர், திருமணத்தையே முதலீடாக மாற்றி இருக்கிறார். இன்டர்நெட் மூலமாகவும், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளத்தில் தன்னுடைய வசீகர புகைப்படத்தை பதிவு செய்து அதன் மூலம் வரன் தேடினார். அப்போது தன்னுடைய பெயரை காயத்ரி என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். காயத்ரியின் அழகில் முதலில் மயங்கியது தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் நரசிம்மராவ். காயத்ரியும், நரசிம்மராவும் மனவிட்டு போனில் பேசினார்கள். 

பிறகு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், காயத்ரிக்கு எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கவில்லை. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு நரசிம்மராவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் காயத்ரி. இதையடுத்து வரன் தேடும் படலத்தை மீண்டும் தொடங்கினார் காயத்ரி. இந்த முறை சுபிக் ஷா, ரேணுகா, லட்சுமி என்று பெயர்களில் வரன்களை தேடினார்.

 2012ல் திருச்சியை சேர்ந்த ரவிக்குமாரை இவர் திருமணம் செய்தார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ரவிக்குமாரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை அவர் வாங்கியுள்ளார். இதன்பிறகு 2013ல் கோயில் புஜாரி ராஜகோபாலை திருமணம் செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம், 5 பவுன் நகைகளை அவர் அபகரித்துள்ளார். 

இதையடுத்து 2014, நவம்பரில் முகப்பேரை சேர்ந்த சீனிவாசனை தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார் காயத்ரி. அவரிடம் 50 ஆயிரம் ரூபாய், 5 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். இதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவரை திருமணம் செய்ய தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார். திருவேற்காடு கோயிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்க….. அதை மோப்பம் பிடித்த சீனிவாசன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காயத்ரி என்ற பெயரில் கல்யாண ராணியாக வலம் வந்த அவரை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.

 காயத்ரியிடம் ஏமாந்தது 4 பேர் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் பல லட்சங்களை ஏமாந்தவர்களின் பட்டியல் அதிகம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஏமாற்றுவது எப்படி? காயத்ரியின் வசீகர தோற்றம் போல அவரது பேச்சும் இனிமையாக இருந்துள்ளது. வரன் தேடுவதாக குறிப்பிடும் காயத்ரி, தன்னுடைய செல்போன் நம்பரையும் அதில் குறிப்பிடுவாராம்.

 அந்த எண்ணில் வரன் சம்பந்தமாக பேசுபவர்களிடம் பவ்யமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்வாராம் அவர். அவரது காந்தப் பேச்சில் மயங்கும் மணமகனை தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசுவாராம். அப்போது அவர் பெரும்பாலும் குறிப்பிடுவது தனக்கு வரப்போகும் கணவனுக்கும், அவரது வீட்டிற்கும் மருமகளாக மட்டுமல்லாமல் மகளாகவே இருப்பதாக கூறுவதோடு, சிறுவயதில் தான்பட்ட கஷ்டங்களை சொல்லி அவர்களது இதயத்தில் இடம்பிடித்துவிடுவாராம். 

இதன்பிறகு இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து அதில் சந்தோஷமாக இருப்பவர்களிடம் அதைச்சொல்லியே பணத்தை கறப்பதில் காயத்ரி பெரிய கில்லாடியாம். அவரிடம் சிக்குபவர்கள் திருமணத்துக்கு முன்பு அல்லது பின்பு பணத்தை இழப்பது நிச்சயம் என்கிறார்கள் காவல்துறையினர். இப்படி சம்பாதித்த பணத்தை அவர், சொகுசு வாழ்க்கைக்கு செலவழித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இன்று இளமையிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் இந்த இளம்பெண். தமிழகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து புகார்கள் தினமும் வருகின்றன.

 இந்த கல்யாண ராணியைப் போல கல்யாண மன்னர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் இப்போது மூலதனமாக இருப்பது சமூக வலைத்தளமும், இணையத்தளமும்தான். இணையதளங்கள் மூலம் இணையும் இதயங்கள் ஏனோ ரொம்ப நாளைக்கு தாக்குப்பிடிப்பதில்லை. கமிஷனுக்கு ஆசைப்பட்டு சில திருமண புரோக்கர்கள் மூலம் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும் பல்வேறு பிரச்னைகள். கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்துவேறுபாடு கடைசியில் விவாகரத்தில் முடிகிறது.

 இதனால் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. சினிமா பிரபலங்கள், வி.ஐ.பிக்களின் விவாகரத்து வழக்குகள் என்றால் வெளிவுலகிற்கு தெரிகிறது. மற்றவர்களின் வழக்குகள் நீதிமன்றத்துக்குள்ளளே முடிவடைந்து விடுகிறது.

 கல்யாண ராணி, ராஜாக்களிடம் ஏமாறாமலிருக்க, ஆயிரம் தடவை யோசித்து திருமண செய்ய முடிவெடுக்க வேண்டும். இதைத்தான் திருமணம் என்பதை ஆயிரங்காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்

யாழ் பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவிகளின் காம லீலைகள் (அதிர்ச்சிப் புகைப்படங்கள்)

தமிழ்ச்சமூகம் மிக மோசமான கலாச்சாரச் சீரழிவுகளுக்குள் போய்க் கொண்டிருப்பது சமூக ஆர்வலர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. போரின் பின் பல்வேறு சீரழிவுகளுக்கு உள்ளாகியுள்ள தமிழ்ச் சமூகத்தில் தற்போது கலாச்சாரச்சீரழிவுகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. 

அதல் ஒரு சிறு சம்பவம் இங்கு தரப்பட்டுள்ளது. தனது காதலன் டோகாவில் இருக்கும் போதும் வன்னி ஜெயபுரத்தைச் சேர்ந்த் ஞானசேகரன் அபிசாயினி என்னும் 22வயதான யாழ்ப்பாணத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவியும் அவளது நண்பியான கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் பிறேமினி எனும் 23 வயதான வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மருந்து விற்பனை முகவராகவும் பணிபுரியும் யுவதியும் சேர்ந்து ஆண் நண்பனுடன் நடாத்திய பாலியல்திருவிளையாடல் தற்போது பாலியல்இணையத்தளத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றது.

குறித்த இரு யுவதிகளுடன் யாழ் மாணிப்பாய் வீதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழகத்தில் 2013ம் ஆண்டு இறுதியாண்டில் கல்விகற்ற மாணவனும் NPJC – 4389 எனும் வாகனத்தின் உரிமையாளரும் கொழும்பில் உள்ள மருந்துக் கம்பனி ஒன்றின் முகவருமான விமலேந்திரன் சுகிந்திரன் எனும் 26 வயது நபர் தனது வாகனத்தில் இரு யுவதிகளையும் ஏற்றிச் சென்று மாங்குளம் பகுதியில் காட்டுக்குள் காமக் களியாட்டம் நடாத்தியுள்ளனர். 

இளைஞன் இருவருடனும் தகாத உறவு கொள்வதை குறித்த இரு யுவதிகளும் மாறி மாறி தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த வீடியோக்களை தனது இன்னொரு ஆண்நண்பனான பிரகாஸ் என்னும் நபருக்கு காட்டியுள்ளார் பிறேமினி. குறித்த சம்பவம் தொர்பாக சகல தகவல்களையும் அறிந்த பிரகாஸ் அபிசாயினியை தனது இச்சைக்கு உட்படுமாறு கேட்ட போது அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டோகாவில் இருக்கும் அபிசாயினியின் காதலனுக்கு அபிசாயினியின் வீடியோ அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ந்த அபிசாயினின் காதலன் இது தொடர்பாக அபிசாயினியிடம் கேட்ட போது தன்னை பிறேமினி மருந்து கம்பனியில் வேலை வாங்கித் தருவதாக வாகனத்தில் ஏற்றிச் சென்று போதைமருந்து கொடுத்து தனது ஆண்நண்பருடன் கற்பழித்ததாக கதறி நடித்துள்ளார். குறித்த வீடீயோவைப் பார்த்த காதலன் அவள் நிதானமான நிலையிலேயே வீடியோவில் இருப்பதை அறிந்து அவளது உறவினர்களுக்கு தெரிவித்து காதலையும் துண்டித்துள்ளார். யுவதியின் சகோதரர்கள் இது தொடர்பாக பிறேமினியின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

 இச் சம்பவம் தொர்பாக பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை குறித்த வீடியோ தொடர்பாக அபிசாயினியிடம் காதலன் பல நாட்களாகத் தொடர்பு கொண்டு பெயர் விபரங்களுடன் சகல தகவல்களும் பெற்றுள்ளார். 

அத்துடன் இது தொடர்பான சகல தகவல்களையும் எமது இணையத்தளத்திறகு அனுப்பியுள்ளார். இனிவரும் காலம் ஆண்கள் மட்டுமல்லாது தப்புச் செய்யும் பெண்களின் புகைப்படங்களையும் நாம் இங்கு தயவு தாட்சண்யம் பார்க்காது பெயர் விபரங்களுடன் வெளியிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ் தொழிலதிபர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணத்தை சுருட்டிய பெண் (படம்கள்)

மேற்படி படத்தில் காணப்படும் மானிப்பாய் ராஜி என்றழைக்கப்படும் இவர் கடந்தசில காலங்களாக யாழ் தொழிலதிபர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணத்தைப் பெற்று வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன..


 இவள் பல முகநூல்களூடாக தனது ஆபாசமான புகைப்படங்களை பிரசுரித்து தனது காரியங்களை கச்சிதமான முறையில் நிறைவேற்றுகின்றாள்.. மேலும் இவளுக்கு திருமணமாகாமல் 5வயது மற்றும் 21/2வயதில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் முதற் பிள்ளை யாழில் இயங்கும் பிரபல சுற்றுலா விடுதியின் உரிமையாளரின் பிள்ளையென அறியமுடிகிறது. 

இவரது பிள்ளையை பெற்று இவரூடாக மாதந்தோறும் பெருமளவு பணத்தைப் பெற்று வருவதுடன் பல வர்த்தகர்களையும் பணக்கார இளைஞர்களையும் தனது உடலைக் காட்டி மயக்கி அவர்களின் சொத்தையே சூறையாடி வருகின்றார். திருடனுக்கு தேள் கொட்டியது போல் பலர் இவருடன் தவறான உறவு கொண்டு தற்போது மீளமுடியாது திண்டாடுகின்றார்கள்.. இவரை வைத்து சிலர் குறும்படம் எடுப்பது என்ற போர்வையில் மு்க்கிய புள்ளிகளின் சபலத்தை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுவருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 

இச் செய்தியால் இவளுக்கு எந்தவித பாதிப்போ அல்லது மானக்கேடோ ஏற்படாது எனினும் இதனைப் பார்த்தாவது இவளது வலைக்குள் விழாமல் இருக்கும்படி நாம் கேட்டுக் கொள்கின்றோம். இவளுடன் யார் யார் தற்போது தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது எமக்கு தெரியவந்துள்ளது.

 இனி வரும் காலம் இவர்கள் இவளது தொடர்பை விட்டுவிட்டு திருந்தி நடத்தல் அவசியம். அத்துடன் இவளை வைத்து மாமா வேலை செய்பவர்களும் இத்துடன் நிறுத்திவிடவேண்டும். அல்லது அனைவரது தகவல்களும் புகைப்படங்களுடன் நாம் வெளியிடுவோம்.

அவுஸ்திரேலியாவில் கணவனைக் கொன்ற இலங்கை பெண் நாடு கடத்தப்படும் சாத்தியம்

அவுஸ்திரேலியாவில் தனது கணவரை கொலை செய்த இலங்கை பெண் ஒருவர் நாடு கடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஷாமரி லியனகே என்ற பெண்ணால் கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவரது கணவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கணவரால் நீண்டகாலமாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான நிலையில் அவரை கொலை செய்ததாக பெண் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில் அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலம் என்பவற்றை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜுலை மாதம் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன்பின்னர் அவர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார். குறித்த பெண்ணின் கணவருக்கு வெறொரு பெண்ணுடன் இருந்த தொடர்பு மற்றும் அதன் விளைவால் ஏற்பட்ட சில சிக்கல்களே கொலை வரை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல சிங்கள நடிகையில் நிர்வாண, அந்தரங்க செல்பியால் பரபரப்பு (video)

இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையான பியுமியின் புதிய செல்பி புகைப்பட பகிர்வினால் பலரிடையே மிகவும் பிரசித்தமாக பேசப்பட்டு வகிக்கின்றது.


 குறித்த புகைப்படமானது பியுமின் நிர்வண குளியல் படம் மற்றும் ஆண் நபருடன் மிகவும் நெருங்கிய படம் முகபுத்தக்கதில் வெளியாகி உள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாக தான் பேசப்பட வேண்டுமென முன்னிட்டு பியுமிமே இந்த படத்தை வெளியிட்டுள்ளதாக பலர் தமது உத்தியோகபூர்வ முகபுத்தக பக்கத்தில் தரவேற்றியிருக்கின்றார்கள். 

 இதைக்குறித்து, ஒரு சிலர் மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கும் அதேவேளையில் சிலர் பியுமியிடம் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளான். இது குறித்து பியுமி கருத்து தெரிவிக்கையில் இந்த படம் தன்னுடையது அல்ல இதில் என்னுடைய முகத்தை பயன்படுத்தி எடிடீங் செய்துள்ளதாகவும் இதனை செய்தவறுக்கு தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 5 வருடமாக பெற்ற மகளை பாலியல் அடிமையாக வைத்து இருந்த இராணுவ வீரர்!!

தனது மகளை ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்தி வந்த முன்னாள் இரா­ணுவ வீர­ரான தந்தை ஒரு­வரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

கைது செய்­யப்­பட்ட நபரை கம்­பளை மாவட்ட நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்­வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதவான் உத்­த­ர­விட்டார். கம்­பளை போவலை பகு­தியில் இடம்­பெற்ற இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சந்­தேக நபரின் முதல் மனைவி வெளி­நாடு சென்­றி­ருந்த நிலையில் அப்­போது 12 வயது சிறு­மி­யாக இருந்த பாதிக்­கப்­பட்ட 17 வயதுப் பெண் சந்­தேக நப­ரினால் தொடர்ந்து வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ள­தா­கவும் 

அக்­காலப் பகு­தியில் ஒரு­முறை மேற்­படி சிறுமி கர்ப்­ப­முற்­ற­த­னை­யத்து சந்­தேக நபர் 18 ஆயிரம் ரூபா கொடுத்து சட்­ட­வி­ரோத கருக் கலைப்பு நிலை­ய­மொன்றில் கரு­க்க­லைப்புச் செய்­த­தா­கவும் விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­துடன் சந்­தேக நபர் மனைவி வெளி­நாடு சென்­றதன் பின்னர் மாவ­னெல்லை பகு­தியில் பிறி­தொரு பெண்ணை திரு­மணம் செய்து மூன்று குழந்­தைகள் உள்­ள­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

 சந்­தேக நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்­த­மை­யினால் சகித்­துக்­கொள்­ள முடி­யாது பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது பாட்­டி­யுடன் கடந்த திங்­கட்­கி­ழமை கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் சந்தேக நபர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவினை நீதிவான் பிறப்பித்தார்.

பாலியல் கொடுமை எப்போது தீரும்!! காமுகர்களுக்கு பலியாகுவது தொடர்கதையாகுமா?

வவுனியா மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மீளவும் ஒருபெரும் அதிர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையால் இந்த நாடே கலங்கிப் போயிருந்தது. 

 மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என மக்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு மாணவிக்கு நடந்த கொடுமை கண்டு மக்கள் சமூகம் விழித்தெழுந்த வரலாறு வித்தியாவின் மரணத்தின்போதுதான் நம் மண்ணில் பதிவாகிக் கொண்டது எனலாம். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு! என்ற கோ­ம் இந்த நாட்டை அதிர வைத்தது.

 எந்த அமைப்பும் பின்னணியில் இல்லை என்று கூறும் அளவில் பொதுமக்கள், இளைஞர்கள் தாமாகவே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை முழுவதிலும் இன, மத, மொழி என்ற வேறுபாடு இன்றி முன் னெடுக்கப்பட்டது. எனினும், ஆர்ப்பாட்டத்தைக் குழப்பி இத்தகையதோர் ஆர்ப்பாட்டம் இனிமேல் யாழ்ப்பாணத்தில் நடக்கக்கூடாது எனத் திட்டமிட்ட சில தீய சக்திகள், யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

 ஒரு மாணவிக்கு நடந்த அவலம் கண்டு கொதித்தெழுந்த மக்களின் உணர்வுகளை எரியூட்டி சாம் பலாக்குவதாக நீதிமன்றத் தாக்குதல் அமைந்து போனது. தாக்குதலில் சம்பந்தப்படாதவர்களும் கைதாகும் அவலம் நடந்தேறியது. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைதாகி விளக்கம் விசாரணை என்பதற்கு உட்பட்டபோது, மாணவி வித்தியாவுக்காக ஒலித்த குரல்களு க்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போகும் அளவில் நிலைமை மாறிற்று. 

 இதன் விளைவுதான் வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையாகும். மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடுமை கண்டு மக்கள் சமூகம் திரண்டெழுந்த போதிலும் குற்றவாளிகளுக்கான தண்டனை என்ன? எப்போது? என்பது தெரியாததன் காரணமாக பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், குற்றம் செய்தவர்களுக்கு எந்த வகையிலும் பாதகமாக அமையாது என்ற செய்தியை மாபாவம் செய்யும் பாதகர்களுக்கு உறுதிப்படுத்தியது. 

 இஃது சட்டம், நீதி, மக்கள் சமூகம் என எவற்றுக்கும் பயம் கொள்ளத்தேவையில்லை என்ற துணிச்சலை சமூக விரோதிகளுக்குக் கொடுத்து விட மாணவி வித்தியா, ஹரிஸ்ணவி என கொலைப் பட்டியல் நீள்கிறது. மாணவி வித்தியாவின் மரணத்தின் போது இன்று மாணவி வித்தியா? நாளை யார்? என்ற கோ­த்துடன் பதாகைகள் தாங்கிய மக்கள் பேரணி எழுச்சியுற்ற போது, மாணவி வித்தியாவின் மரணம் எங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பூரண பாதுகாப்பை வழங்கப்போகிறது என்று நம்பினோம். ஆனால் அடுத்தது யார் என்ற கேள்விக்கு மாணவி ஹரிஸ்ணவி என்பதே பதில் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. 

 என்ன செய்வது? எங்களுக்கான பாதுகாப்பு எங்களின் கைகளில் இல்லை என்பதே நியதியானால்... என்று தணியும் இந்தக் கொடுமையின் மோகம் என்று முணுமுணுப்பதைத் தவிர வேறுஎன்ன செய்வது?