Showing posts with label அந்தரங்கம். Show all posts
Showing posts with label அந்தரங்கம். Show all posts

55 வயது பூசகருக்கு 18 வயது கண்னி பெண் என்ன உலகமோ ?

55 வயது ‎பூஜாரியை‬ திருமணம் செய்த 18 வயசு பெண்‬.. அதிகமான வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம் தொடர்பில் பல விமர்சனங்களை முகநுால் மூலம் பலர் முன்வைத்துள்ளனர்.

 அன்மைக்காலமாக இப்படியான திருமணங்கள் சமூக மட்டத்தில் பாரிய எதிர் கருத்துக்களை உருவாக்கியுள்ளன. வாழ வேண்டிய பலர் திருமனம் மிக மிக பிரதானம் வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தாலும் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன்.

அன்புத் கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம் செய்வதை தப்பு என்று கூறமாட்டேன். 

ஒரு மனிதன் 13, 14 வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறான். சமுதாய கட்டுப்பாடுகாரணமாக அவ்வயதில் உடன் திருமணம் செய்ய முடியாது. திருமண வாய்ப்பு இல்லை என்றால் உடம்பு சும்மா இருக்காது. அந்த வயதில் தேவைப்படும். இயற்கையாகவே நமது உடம்பு இந்த இந்த வடிகாலுக்கு இரண்டு வழி இருக்கிறது. 1. சுயஇன்பம் 2. பரத்தை தொடர்பு பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும். 

எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில் குளித்து, தியானம் செய்து தூங்க போகலாம். அப்போது இப்பழக்கம் குறையக்கூடும். சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே? மருத்துவரின் பதில்: சுய இன்பத்தால் உடம்புக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. மலடு ஆகிவிடுவீர்கள் என்று சொல்லும் விளம்பரம் எல்லாம் தவறான விளம்பரங்கள்.

 நம்பாதீர்கள். இந்த மாதிரி விளம்பரம் செய்யும் டாக்டர்கள் எல்லாமே சரியாக முறையாக படித்த டாக்டர்கள் கிடையாது. மேலும் நீங்கள் விளக்கம் பெறமுதல் கேள்விக்கான பதிலையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள். கேள்வி: விந்தை வீணாக்காதீர்கள். ஒரு சொட்டு விந்து 100 சொட்டு ரத்தத்திற்கு சமம் என்கிறார்களே இது உண்மையா? மருத்துவரின் பதில்: இந்த கருத்து உண்மை கிடையாது. நாம் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் சத்து ஆக மாறி ரத்தத்தில் கலந்துவிடும். அதேபோன்று நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் ரத்தத்தில் சேர்ந்து, 

இந்த ரத்தம் விதைபைக்கு போகும்பாது இந்த ரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் விதை பயன்படுத்தி கொண்டு ரத்தத்திற்கு திரும்பவும் கழிவு பொருட்களை கார்பண்டை ஆக்ஸைடு திருப்பி தரும். இந்த விதையின் ஆரோக்கியத்திற்கு ரத்தம் தேவைப் படுகிறதே தவிர, நேராக ரத்தம் விந்தாக மாறுவது கிடையாது. இதுமட்டுமல்ல, ஒரு ஆண் வயதுக்கு வந்ததிலிருந்து கடைசி மூச்சுவரைக்கும் ஒவ்வொரு வினாடியும் உடம்பில் விந்து உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். இது நிறுத்த முடியாத ஊற்று மாதிரி. 

விதையில் பிறக்கும்போதே இருக்கும் குறைபாடோ அல்லது ஒரு நோயோ அல்லது அடிப்பட்ட காயம் போன்ற சூழ்நிலைதான் விந்து உற்பத்தியை பாதிக்கும். ஆகையினால் விந்து வேஸ்டாகிறது என்று எவரும் கவலைப்பட தேவையில்லை. கேள்வி – எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது. இதை எவ்வாறு நிறுத்துவது? மருத்துவரின் பதில் – இது இயற்கையானது. கனவில் விந்து வெளியாவது குக்கரில் உள்ள சேஃப்டி வால்வ் போன்றது. உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைக்கும்போது, அதாவது சுயஇன்பம் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இது குறைந்து விடும். 

கேள்வி – சுயஇன்பம் அனுபவிப்பது ரத்த சோகையை ஏற்படுத்துமா? பதில் – இல்லை. இழப்பு சீக்கிரமே ஈடு செய்யப்பட்டுவிடும். கேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? மருத்துவரின் பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது. ஆனால் எப்போதும் ஏற்படாது. இது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். நீங்களே தகுதி பெற்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளலாம். கேள்வி – நான் வழக்கமாக வலது புறமாக சுய இன்பம் செய்வேன். விறைப்பு ஏற்படும்போது எனது குறி வலதுபுறமாக வளைந்துள்ளது. இந்த வளைவை நான் சரிசெய்ய விரும்புகிறேன்.

 நான் இடது கரத்தால் சுய இன்பம் அனுபவிக்க வேண்டுமா? மருத்துவரின் பதில் – இல்லை. வளைவு மையப்பகுதியிலிருந்து 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக சிறுநீரக மருத்துவரை பார்க்க வேண்டும். கேள்வி – எனக்கு வயது 25. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது? 

மருத்துவரின் பதில் – மாதிரியை (பேதாலாஜிஸ்ட்) நோய் குணங்களை ஆராயும் நிபுணரிடம் எடுத்துச் செல்லுங்கள். அது என்னவென்று அவர் சொல்லுவார். அது விந்து திரவமாக இருப்பதால் அது என்னவாக இருந்தாலும் உங்களை பாதிக்காது. கேள்வி – எனக்கு வயது 28. எனக்கு திருமணமாகப் போகிறது. நான் கடந்த 14 வருடங்களாக எப்போதாவது சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். அண்மைக் காலமாக விந்து மிகவும் மென்மையாக தண்ணீர்போல உள்ளது. நான் கைகளை பயன்படுத்தி சுயஇன்பம் காணும்போது அது திடமாகிறது. என் விந்துவின் தரம் நன்றாக உள்ளது என்றாலும் நான் கைகளால் தொடும்போது ஒட்டுவதில்லை.

 என்னால் தந்தையாக முடியுமா என்று கவலைப்படுகிறேன். தயவுசெய்து விளக்கவும். மருத்துவரின் பதில் – உங்கள் வயதில் தானாக விறைப்பது கடினமே. உங்கள் விந்துவை கவனிப்பதை நிறுத்திவிடுங்கள். அது தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.

சவூதி அரேபியாவிடம் இலங்கை விஷேட வேண்டுகோள்


இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு முன்வருமாறு சவூதி அரசாங்கத்திடம் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. 

சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் நிதி நிறுவன பிரதாணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்டிய பகுதியில் குறித்த ஆலையை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பிரதான விநியோக மையமாக இணைத்துக் கொள்ளும் நோக்கிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுடன் மேலும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையை பாதிக்கும் காரணிகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். 

கள்ளக்க காதலும் கள்ள உறவும் ஏற்படக்காரணம் என்ன?

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. 

இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும். இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூட உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன.

 இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்உ இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர். இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதால் என்ற அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது.

 வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே! அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால். எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன.மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது. பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. 

பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார். படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள். 

அப்டிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியாலம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம். வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.

 தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு. அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். 

குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா?

பொதுவாக குழந்தைப்பெற்ற‍ பெண்களின் மார்பங்க ளில் இருந்து பால் சுரப்ப‍து வாடிக்கைதான்.
ஆனால் குழ‌ந்தைப் பெறாத சில பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா என்றால் பால் சுரக்கும் என்பதே பதில்.
இதற்கு காரணம், பால் சுரக்கும் செல்கள் பிட்யூட்டரி சுரப்பி இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமெ ன்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypo thalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப்படுவ தால் ஏற்படும் நிகழ்வே இது.
இது ஏன் நிகழ்கிறது அதற்கான காரணங்கள் என்ன?
பெண்களின் மார்பங்களில் இருக் கும் பிட்யூட்டரி என்ற சுரப்பியில் ஏதாவது கட்டிகள் இருந்தாலோ அல்ல‍து தைராய்டு சுரப்பியில் ஏற்படும்மாற்றங்களாலோ (அ) மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற் படும் பக்க‍விளைவுகளாலும் பின் விளைவுகளாலும் இது நிகழும்.
மேலும் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளும் பெண்களின் சிலரது மார்பகங்களில் இதுபோல பால் கசிய வாய்ப்புக்கள் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.

கற்பழிப்பு: அது உங்கள் தவறு! இந்தப் பெண் சொல்வதைக் கேளுங்கள்


உலகம் பூராகவும் பரவியுள்ள அதிர்ச்சியளிக்கும் செக்ஸ் பழக்கவழக்கங்கள் (Video)


எந்த மாதிரி ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்வதை பெண்கள் வெறுக்கிறார்கள்?

பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமான அன்பு வருவதற்கு காரணம் ஆண்களின் ஒருசில குணங்கள் தான். அதே போல வெறுப்பு வருவதும் அவர்களின் குணங்களால் தான்.
எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பார்க்கலாம்

கெட்டவார்த்தை பேசுபவர்கள்

கெட்டவார்த்தை பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

பல பெண்களுடன் தொடர்புடையவர்கள்

பல பெண்களுடன் தொடர்புடைய ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்று பெண்கள் கருதுகிறார்கள்.

மேல் சாவனிஸ்ட்(ஆணாதிக்கவாதிகள்)


ஆண்களுக்கு பெண்கள் இணையாக முடியாது என்று நினைக்கும் ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.

குடிகாரர்கள்

பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. எப்போதாவது குடிப்பவர்களை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்று பெண்கள் கருதுவதால் தினமும் குடிப்பவர்களை பிடிக்காது

சுயநலவாதி

ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?

சந்தேகம்

உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

வேலையே முக்கியம்

வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருந்தால், அத்தகைய ஆண்களையும் பெண்கள் வெறுப்பார்கள்.

ரொமான்ஸ் இல்லாதவர்கள்

பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

செக்ஸ்

ரொமான்ஸ் இருப்பது நல்லது தான். ஆனால் அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தும் வகையிலும், வெறுப்பேற்றும் வகையிலும், எந்நேரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல்களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

எப்போதும் தனிமையிலேயே இருப்பவர்கள்

தனிமையில் இருப்பது ஆண் பெண் இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் அதே நேரம் எப்போதுமே தனியாகவே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்களுடனும் செல்ல வேண்டும்.

சைகோ

சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

கவனக்குறைவு

ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

சோம்பேறித்தனம்

ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே…ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.

பெண்களைத் திருப்திப்படுத்த எப்ப‍டி அணுகவேண்டும்!

எது கஷ்டம்… பெண்களைத் திருப்திப்ப டுத்துவது… இதுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருக்கும் பலரின் பதிலாக உள் ளது.. ஆனால் உண்மை என்ன… இப்ப டிச் சொல்பவர்களுக்கு இன்னும் கொ ஞ்சம் விவரம் தேவை என்பதே.
வடிவேலு பாணியில் சொல்வதானால் பயிற்சி பத்தாது என்று சொல்லலாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல் லை.. அதை விட, முறையாக அணுகி னால் முடியாதது எதுவுமே இல்லை..

உரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது
பெண்களை காமத்திலும் திருப்தி ப்படுத்தலாம்.. போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்.. சொக்கித் திணறி ஆயிரமாயிரம் தேங்ஸ் சொல்ல வைக்கலாம்…

எல்லாவற்றுக்கும் நீங்கள் செய் ய வேண்டியது.. உங்கள் துணை யின் உணர்ச்சிக் குவியல் எங்கி ருக்கிறது என்பதை சரியாக அறிந்து.. கை வைப்பதில்தான் உள் ளது.

1. ஆண்கள் வேறு.. பெண்கள் வேறு…
ஆண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிப் பகுதிகள் என்று பார்த்தால் விரல்விட்டு எண் ணிவிடலாம்.. ஆனால் பெண் களின் கதையே வேறு.. தொட் டால் தொடரும்.. தொடத் தொட பூ மலரும் என்ற கதைதான் பெண்களைப் பொறுத்தவரை.

2. எண்ணி முடிக்க முடியாது…
பெண்களின் உடலே ஒரு உண ர்ச்சிக் காவியம்தான். எந்த இடத் தில் தொட்டாலும் அவர்களின் இ தயத்தில் ஷாக் அடிக்கும்… அதே சமயம், சரியான இடத்தில் ஒரு ஆணின் கைவிரல் படும்போதும் , உணர்வுகள் மோதும்போதும், மூச்சுக்காற்று வீசும்போதும்.. பெ ண்மை மலர்ந்து ஆண்மைக்கு எளிதாக வழி கொடுக்கும்.

3. தொடத் தொட துடிக்கும் தொடைகள்
பெண்களின் தொடை ஒரு உண ர்ச்சிக் குன்று. அதிலும் தொடை யின் உள்பகுதியில் உணர்ச்சிக ள் தாண்டவமாடும்.. ஒரு ஆணி ன் கை விரல் விளையாடும்போ து. சின்னதாக ஒரு தடவல், சில் லிட வைக்கும் மெனமையான மசாஜ்… சி்ன்னச் சி்ன்ன பிடிப்புக ள்.. அழகான முத்தம்… செ ய்து பாருங்கள்… சொக்கித் தவிப்பார்.

4. புட்டம்
பெரும்பாலான ஆண்களு க்கு பெண்களின் புட்டத் தைப் பிடித்து விளையாட ப் பிடிக்கும். உண்மையில் பெண்களும்கூட இதையே விரும்புகிறார்கள். சின்னதாக வலிக்காத வகையில் பிடித்து அழு த்தி மசாஜ் செய்வது போல செய்யும்போது அந்தப் பெ ண்ணுக்குள் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்.

5. கழுத்தில் வீசட்டும் மூச்சுக் காற்று
பெண்களின் கழுத்து மிக வும் சென்சிட்டிவானது… குறிப்பாக பின்னங் கழுத் து.. அங்கு உதடுகளால் உணர்ச்சிக் கோடுகளைக் கிழிக்கும்போ து உள்ளுக்குள் உணர்வு கள் கிறீச்சென பீறிட்டுக் கிளம்பும். அழ கான முத்த ங்களை கழுத்தில் அடுக்கு ங்கள்… அவர் நெளிய நெ ளிய விடாமல் தொடருங்க ள்… உங்கள அப்படியே கட் டியணைத்து அள்ளிக் கொ ள்வார்.

6. காதுகளில் கலகலப்பு
பெண்களின் காதுகளும், காது மடல்களும் கூட சுவாரஸ்யமான வைதான்.. இந்த காது மடல் களில் நாவால் வருடுவது, த டவித் தருவது, பிடித்துக் கடி ப்பது, செல்லமாக இழுப்பது, முத்த மழை பொழிவது பெ ண்களை உள்ளுக்குள் உருக வைக்கும்… இதெல் லாம் செ ய்யாவிட்டாலும்கூட அருகே போய் ஹஸ்க்கியாக பேசி னாலே போதும்.. உணர்வு ம றந்து உங்களை வளைத்துக் கொள் வார்.

7. காலில் மசாஜ்
பெண்களின் கால்களிலும் கூட உணர்ச்சிகள் நிறைய உள்ளன.. குறிப்பாக கால் விரல்களைப் பிடித்து நீவி விடுவது, மென்மை யாக பிடித்து சொடக்கு எடுப்ப து, உள்ளங்காலில் மசாஜ் செய்வது … அவரை நெக் குருக வைக்கும். குதிகாலில் சின்னதாக அழுத்தி விட்டு முத்தம் கொடுத்து நிமிர்ந்து பாருங்கள்.. அவர் உணர்ச்சி யால் உயர்ந்து நிற்பார்.

8. மணிக்கட்டிலும் மயக்கலாமே…
மணிக்கட்டிலும் கூட மய க்க மருந்து இருக்கிறது.. எ ன்ன ஆச்சரியமாக இருக் கிறதா.. நிஜம்தான்.. மணி க்கட்டைப் பிடித்து மென் மையாக மசாஜ் செய்யுங் கள்… வலிக்காமல் பிடித் து விடுங்கள்… உதடுகளால் முத்தம் கொடுங்கள்.. உணர்ச்சியி்ல முணகுவதைக் காணலாம்.

9. மார்புகள்
பெண்களின் மார்புகளைப் பற்றி நிறைய சொல்லிவிட் டோம்… பெண்களின் உடலி லேயே மிகவும் உணர்வுகள் குவிந்துகிடக்கும் பகுதி இது தான். செல்ல மசாஜ்.. அழகா ன முத்தங்கள்.. விரல் விளையாட்டு.. நிமிண்டுதல், வாயை வை த்து உரசுதல், உறிஞ்சுதல் என நிறையச் செய்யலாம் இங்கு.

10. உதடுகள்
பெண்களின் உதடுகள் ஒரு ஓவி யம் போல.. அதைக் கையாளும் விதத்தில் கையாண்டால் அழ கான காவியம் கிடைக்கும்.. மேலு தடு, கீழுதடு, இரண்டும் சேர்த் து என படிப்படியாக முத்தமிட்டு, மெல்லக் கடித்து, மென்மையாக சுவைத்து.. நிறையச் செய்யலா ம்.

எங்கே எப்படி தொட்டால் பெண்களின் உணர்ச்சியை தூண்ட முடியும்..?

படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும்.
படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.
படுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான்.


காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை.காரணம்,நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.

அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.

கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம்.

அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம்.

கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும்,மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.

வயிற்றில் உற்சாகம்

முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.

வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.

பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன்.

உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். அதனால் இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன. ஒவ்வொரு கலவியின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

ஆண்களை பொறுத்தவரை வாய்வழி உறவும் பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது. பெண்களை பொறுத்த வரை வாய்வழி உறவும் உறுப்புகளை சுவைத்தலும் பிற அந்நிய பொருள்களை பிறப்புறுப்புகளில் நுழைத்து கொள்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு பெண் செக்ஸ் ஆசைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் போது ஆண் தவறாக தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. அதே போல் ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்து கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு.
இங்கே அது போன்ற எந்த சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். அதனால் குறைவான இன்பம் கிடைத்தாலே அதிக இன்பம் தெரிகிறது.

நீண்ட நேரம் உறவு கொள்ளுதல் எப்படி..?

பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.
நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே மிக அதிகம்.

இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன.
99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம் சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள்.
இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல்.
இதை சரி செய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான் சுய மதிப்பீடு.
எப்படி செய்வது அதை? சொல்கிறேன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக.
உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண் குறி எப்படி இயங்குகிறது, என்ன செய்கிறது, உச்ச கட்டம் வருகையிலும், விந்து வருகையிலும் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன்றதே அது.

இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம்

கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டுவிட்டால் அவளே கலவித் தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள்.
ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும்.
ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும்.
கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசிய மாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத் தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடு வதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம்.
ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின்லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.

யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்குவிதமாகச் சொல்லலாம்.

1.தாமரை இதழ் போன்று மென்மை யானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது.
எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.

பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின்போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும்போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும்.

இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.

கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையைதான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.

கலவிக்குப் பின்

கலவித்தொழில் முடிந்த தும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச்செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும்.

இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது. குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமரவேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.

ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்கவேண்டும். இனிய காதல் பேச்சுக்கள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகை கள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

கள்ளக் காதலினால் உல்லாசப் படுபவரா நீங்கள்???

ங்கள் ஒரு திருமணமான ஆணின் மீது காதலில் இருந்தால், அவர் உங்களை அவரின் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி வருகிறாரா என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால் திருமணமான ஒரு ஆணுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்றால் உங்களின் சொந்த இடர்பாட்டில் செல்லுங்கள்.
திருமணமான பல ஆண்களுக்கும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம் தேவைப்படுவதால், அவர்கள் வேறு ஒரு பெண்ணை நாடுவார்கள். தங்களுக்கு வீட்டில் கிளி மாதிரி நல்ல மனைவி இருந்தாலும் கூட அவர்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு தேவைப்படும். அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!! தாங்கள் இதற்கு முன் தவறான பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டதாக சில ஆண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வலையை விரிப்பார்கள். நீங்கள் அதற்கு மயங்கி, அவ்வகையான ஆண்களின் ஏமாற்று வார்த்தைக்கு விழுந்து விட்டீர்கள் என்றால், கண்டிப்பாக அது நல்ல உறவாக அமையாது. சில நல்ல ஆண்களும் இருக்க தான் செய்கிறார்கள். 

அவர்கள் இதற்கு முன் மோசமான விதிக்கு பலியாகி இருந்திருக்கலாம். திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்? ஒரு ஆண் உங்கள் மீது உண்மையான காதலை கொண்டிருந்து, உங்களுக்காக தனக்கு பொருத்தமில்லாத மனைவியை பிரிந்து வந்து உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், அவருடன் நீங்கள் டேட்டிங் செல்வதில் தவறில்லை.


ஆனால் உங்களை அவர் தன் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி விட்டு, வேலை முடிந்தவுடன் தூக்கியெறிந்து விடுவார் என உங்களுக்கு பட்டால் அவருடன் டேட்டிங் செல்வதை தவிர்த்து விடவும்.

இளவயது உடல் உறவு தேவையா?

உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும் உயரும். இதனைப் பற்றி வெளிப்படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக விளங்குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒருமுக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே.
ஆனாலும் கூட இதில் பெருமளவுஎதிர்மறைகள் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இதனை கண்டிப்பாகஉச்சரிக்கவே கூடாது. பொது இடத்தில் உடலுறவை பற்றி வெளிப்படையாக பேசுவதுபெருமளவில் எதிர்க்கப்படுகிறது. அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளுதல் என்றால் கேட்கவே வேண்டாம், அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும்.
நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா ‘நச்’சுன்னு இருக்க வேண்டுமா?…
திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது இந்த சமுதாயத்தில் அதிமாக நடக்கும்ஒன்றே. ஆனாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றே. திருமணம் என்று வந்துவிட்டால், திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு கூடவே கூடாது என்றுசத்தியம் எடுப்பது எழுதப்படாத விதி.

ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்குள்நுழைய, வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் சத்தியமாகவே அது பார்க்கப்படுகிறது.
அவைகளை கடைப்பிடித்தால் தானே இந்த சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக அதிகாரப்பூர்வமாக வாழ்க்கையை தொடங்க முடியும்.
முத்தம் கொடுக்கும் இடங்களும்… அதற்கான அர்த்தங்களும்….
ஆனால் ஏன் இப்படி என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? உச்சரிக்க கூடகட்டுப்பாடு இருக்கும் வார்த்தையான உடலுறவில் ஏன் ஆணும் பெண்ணும்திருமணத்திற்கு முன் ஈடுபட கூடாது? இரண்டு பேரும் மனது ஒத்து போய் உடலுறவுகொள்ள விருப்பப்படும் போது அதனை ஏன் சமுதாயம் எதிர்க்கிறது?

பழங்கால விதிமுறை…
பழங்காலம் முதலே விதிமுறைகளை விதித்து அதற்கேற்ப அதனை பின்பற்றி வாழ்ந்துவரும் சமுதாயம் இது. அதை செய்ததற்கு முக்கிய காரணம் சமுதாயம் என்பது ஒருஅறநெறியுடன் விளங்குவதற்காக தான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில்சமுதாயத்தில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதுவும் திருமணத்திற்குமுன் உடலுறவில் ஈடுபடுவது தொடர்பான செயல்முறையில், சமுதாயத்தின் எண்ணம்மாறிக் கொண்டே வருகிறது.
திருமணத்திற்கு முன் தன் வருங்கால கணவன் அல்லதுமனைவியுடன் உடல் ரீதியான உறவை வைத்துக் கொள்வதில் இன்றைய தலைமுறை மிகவும்வெளிப்படையாக உள்ளனர்.
திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது சரியா?….
பெருமளவு, இந்த கேள்விக்கு பதில், சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்தே அமையும்.இதற்கு பதிலை முழுமையாக “ஆம்” அல்லது “இல்லை” என கூறி விட முடியாது.

அதேபோல், இந்த எண்ணத்தை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ பார்க்கவும் முடியாது. அதற்கு ஆதரவாகவும் பேசலாம் அல்லது எதிர்த்தும் பேசலாம். அதில் இருக்கும் நேர்மறையான சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.
புரிதலை வளர்த்துக் கொள்ளுதல்….
செக்ஸ் போன்ற ஒரு விஷயத்தை ரகசியமாக தான் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள்ஒருவரோடு எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் சரி, இந்த விஷயத்தை பற்றிபேசுவதற்கு முன் நூறு தடவையாவது யோசிப்போம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் காதலன் அல்லது காதலியுடன் இதனை பற்றி பேச ஆரம்பித்து விட்டால் அதுஉங்களுக்கு பெரிய பயனாக இருக்கும்.
திருமணத்திற்கு முன்பு உடலுறவில்ஈடுபடும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால், கண்டிப்பாக உங்கள் உறவுஆழமாகும்.
திருமணத்திற்கு முன்பான உடலுறவை பற்றி நாம் பேசுவது என்றால், அதற்கு பிறகு அவரை திருமணம் செய்வது என்ற அடிப்படையில் தான். அதை விட்டுவிட்டு வெறும் பொழுதுபோக்கு சந்தோஷத்திற்காக ஈடுபடும் உடலுறவை பற்றியதுஅல்ல.
இணையும் தன்மை சோதனை…
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாலின விருப்பங்கள் அடங்கியிருக்கும். இதுஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்; அதனை மறுக்க முடியாது. இரண்டு பேரும் உடல்ரீதியான உறவில் ஈடுபட முடிவெடுக்கும் போது, அது உடல் ரீதியான சுகத்தைஅளிப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவர் மீது மற்றவரின் இணையும் தன்மையை சோதிப்பதற்கும் உதவும்.

உடலுறவில் திருப்தி ஏற்படாமல் போவதால் பலதிருமணங்கள் தோல்வியில் முடியும் உதாரணங்கள் பல உள்ளது. கணவன் அல்லதுமனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதை பற்றி திருமண அறிவுரையில் எதுவும் கூறப்படுவதில்லை.
ஆனால் அது இருவருக்கும் உள்ள புரிதலை பொறுத்தே அமையும்.உங்களுக்கான சரியான ஜோடியை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதைநீங்கள் உணர்ந்து விட்டால், கண்டிப்பாக சரியான பாதையில் நடைப்போட தயாராகிவிடுவீர்கள்.
நடுக்கங்களை கடந்து வருதல்…
முதல் முறை உடலறுவு என்றால் பலவித உணர்ச்சிகளுடன் கூடிய நடுக்கங்கள்ஏற்படுவது இயல்பான ஒன்றே. திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவன் அல்லது மனைவியுடன் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதால் இந்த நடுக்கங்களை கடந்து வரலாம்.

திருமணம் ஆவதற்குள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டும் விடுவீர்கள். அதன் பின் இருக்கும் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பீர்கள்.
பாதுகாப்பு அவசியம்…
காலப்போக்கில் திருமணத்திற்கு முன் கொள்ளும் உடலுறவை பற்றிய எண்ணங்கள் மாறிவந்தாலும் கூட, அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இன்னும் காலம் பிடிக்கும்.

இரண்டு பேரும் மனம் ஒத்து அதில் ஈடுபடும் போது, அதனை செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை.
ஆனால் அதற்கு முன் போதிய பாதுகாப்பை எடுப்பதற்கு மறந்துவிடாதீர்கள். பொறுப்பாக செயல்பட்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.

உலா வரும் பிரபல நடிகையின் நிர்வாண படங்கள்

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள் மற்றும் காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா.
இவர் தனது காதலனுடன் மிக அந்தரங்கமாக உள்ள படங்களை செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றில் டாப்லெஸ் மற்றும் முழு நிர்வாண கோலத்திலும் உள்ளார். கையில் கைப்பேசி வைத்தபடி, காதலனை விட்டு படமெடுக்க வைத்துள்ளார்.
இந்தப் படங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இவரது ஆபாச காணொளியும் வெளியாகிவிட்டது. இந்த தகவல்கள் வெளியில் பரவியதுமே, இன்ஸ்டாகிராம் கணக்கை வசுந்தரா அழித்துவிட்டார்.
ஆனால் அதிலிருந்து முன்பே படத்தை டவுன்லோடு செய்த சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வேறு சமூக இணையதளங்களில் அந்தப் படங்களை அனுப்பிவிட்டனர்.
இதனால் உலகெங்கும் வசுந்தராவின் நிர்வாணப் படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன.

காதலில் அதிக அளவு ஆண்கள் ஏமாற காரணம் என்ன? தெரிந்துகொள்ள...



ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது. மிகவும்

                                                                                                                

முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள்.

சம்பாத்தியம் இல்லாதது:

எந்த ஒரு பெண்ணும் போதிய வருமானம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ விரும்ப மாட்டார்கள். தன்னுடைய சம்பாத்தியத்தை விட குறைவாக சம்பாத்திக்கும் ஆண்களையும் பெண்கள் விரும்பமாட்டார்கள்.

பக்குவம்:

மனைவியின் ரூபத்தில், ஆண்கள் தாயை எதிர்பார்ப்பதை போல, கணவனின் ரூபத்தில், பெண்கள் தந்தையை எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், பக்குவமற்ற முறையில் தங்கள் கணவன் நடப்பது பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஏதோ சில சந்தர்ப்பங்களில் நடக்கிறது என்றால், பெண்கள் பொறுத்து கொள்வார்கள். ஆனால், இதே குணம் கணவனிடம் நிரந்தரமாக நீடித்தால், பெண்களின் மனதில் பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும்.

பாலியல் ரீதியாக:



ஆண்களை பொறுத்த வரை, ஆண்கள்உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்து அதற்கான காலடிகளை வேகமாக எடுத்து வைப்பார்கள். அதனால் பெண்களிடம் நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக அத்து மீறும் போது, அவரிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறீர்கள் என நினைத்து உங்களை விட்டு பிரிய முற்படலாம்.

திருமணம் பேச்சு:

உங்கள் காதலியை நீங்கள் விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம். இந்த உறவு பெண்களுக்கு கழுத்தை நெறிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட நேரத்தில், அவர் உங்களை நிராகரிக்கலாம்.

திருமணம்:

இப்போதைக்கு திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை என்ற உங்கள் எண்ணத்தை உங்கள் காதலி தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாம். எதிர் காலம் இல்லாத உறவை தொடர பெண்கள் பொதுவாக விரும்பவதில்லை. இது அவர்களிடம் பாதுகாப்பின்மை என்ற உணர்வை ஏற்படுத்தும்.

குடும்பம்:

பெண்கள் தங்களுக்கென குடும்பம் மற்றும் குழந்தைகள் என அமைத்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை, குட்டி என பெரிய குடும்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்து, உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தால், அவர்கள் உங்களை விட்டு பிரியலாம். பெண்கள் சமரசம் செய்ய விரும்பாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

மாமியார் பிரச்சனை:

பொதுவாக தன் காதலனை வளர்த்த தாய், அவருடன் எப்படி நடந்து கொள்வாரோ, அதே அளவிற்கு அதே குணத்துடன்தான் திகழ்வார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும். அப்படி இல்லாமல், அவளுக்கும் மாமியார்க்கு ஒத்து போகாமல், கணவன் தாய்க்கு எப்போதும் ஆதரவாக பேசினால், அவருக்கு கணவன் மீது ஒரு வெறுப்பு உண்டாகலாம். இதனாலும் பிரியக்கூடும்.

சலிப்பு :

ஆண்களின் மீது பெண்களுக்கு சுலபத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும். அதனால்தான், கெட்ட பசங்களை தேடித்தான் பெண்கள் செல்வார்கள் என்ற சொல் உண்டு. நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால், உங்கள் காதலி உங்களை விட்டு சென்று விடலாம்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது:

ஒவ்வொரு மனைவியும் கணவனிடம் சிலவற்றை எதிர்பார்கின்றனர். அந்த எதிர்பார்புகளை கணவன் நிறைவேற்றும் போது இல்லற வாழ்க்கையில் இனிமை நீடிக்கும்.
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது:
அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும், மனது புண்படும்படி பேசக் கூடாது, கோபப்படக்கூடாது, சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது, பலர் முன் திட்டக்கூடாது.
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது, முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும், மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும், மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும், பாராட்ட வேண்டும்.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல, குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும், மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும், பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும், ஒளிவு மறைவு கூடாது.
மனைவியை நம்ப வேண்டும், முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும், மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது, தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும், சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும், சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும், மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது,
கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.