களுதாவளை விவசாயப்பிரதேசத்தில் உரம் கிருமிநாசினிகள் என்பன தொடர் கொள்ளை !

விவசாயத்தில் திகழ்ந்து விளங்கும் களுதாவளை பிரதேசத்தில் இந்த வருட ஆரம்பம் முதல் பல திருட்டுச்சம்பவம்கள் இடம் பெற்றுக் கொன்டு வருகின்றது.


 இவைகள் தொடர்பாக பொலீசாரிடம்  முறைபாடு தொடரப்பட்டுள்ளது மேலும் தெரிய வருவதாவது நேற்றி இரவு கடைசியாக இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்று இருந்தது இங்கு சுமார் 50 ஆயிரம் ரூபா பெருமதியான சேதனப்பொருட்கள் கழவாடப்பட்டுள்ளது ..

எனவே களுதாவளை வை.எம்.சி.ஏ பகுதிகளிலே அதிகமாக இந்த திருட்டு சம்பவம் இடம் பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை தொடர்பாக களுதாவளை விவசாயிகள் மிக மனவேதனை அடைவதாக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றனர் மேலும் இந்த கொள்ளையர் கூட்டத்தினை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேன்டும் எனவும் கூறப்பட்டது.