நடிகைக்கு தனுஷ் செக்ஸ் தொல்லை :கோடாம்பக்கத்தில் பரபரப்பு

ஆண் அழகனாக இருப்பவர்கள் தான் ஹீரோவாக முடியும், என்ற தமிழ் சினிமாவின் சூத்திரத்தை மற்றி, யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம், என்ற நிலையை உருவாக்கிய நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர்.

 பள்ளி மாணவனைப் போல இருந்துதுக்கொண்டு, தனுஷ் கொடுத்த தொடர் வெற்றிகளால், கோடம்பாக்கத்தில் பல ஹீரோக்கள் எண்ட்ரி கொடுத்தார்கள். இப்படி தமிழ் சினிமாவில் வெற்றி ஹீரோவாக வலம் வந்த தனுஷ், பாலிவுட்டிலும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டதுடன், தயாரிப்பாளராகும் ஜொலித்து வருகிறார்.

 இதற்கும் மேலாக ஹாலிவுட் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார். இப்படி எங்கு போனாலும் வெற்றியோடு வலம் வருபவர் தனுஷ், இதுமட்டும் இன்றி, சினிமாத்துறையில் உள்ள பலருக்கு உதவி, என்று பெயர் எடுத்த தனுஷ், தற்போது “அப்படியா பண்ணிட்டாரு” என்று கோடம்பாக்கத்தையே வாய் பிளக்க வைத்துள்ளார்.

 எல்லாம் பெண் மேட்டரு தான். சினிமாவில் இது சகஜம் தான் என்றாலும், இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வதில் முன்னணி ஹீரோக்கள் கவனமாக இருப்பார்கள். அதிலும் கிசு கிசு போல வெளியாவதோடு சரி. ஆனால், தனுஷ் விஷயத்தில் இப்படி கிசு கிசுவாக வெளியான ஒரு கசமுசா மேட்டர், தற்போது வெளிப்படையாகவே ஊடகங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அவரது அழகில் மழங்கிப்போன தனுஷ், அவருக்கு கண் காட்ட, முதலில் தயக்கம் காட்டிய கீர்த்தி பிறகு, முன்னணி ஹீரோவாச்சே என்று ஒரு நாள் விருந்து வைத்துள்ளார். 

ஆனால், தனுஷோ அந்த விருந்தையே தினசரி உணவாக்கிவிட்டாராம். ”நான் நினைச்சா தமிழ் சினிமாவில் உன்ன இல்லாம ஆக்கிடுவேன்” என்று சொல்லி மிரட்டியே கீர்த்தி சுரேஷை, தினமும் தனது ஆசைக்கு அடிப்பணிய வைக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்தால் போதும், கீர்த்தியை கொத்துவதில் குறியாக இருக்கிறாராம் தனுஷ். இதனால் ரொம்பவே கஷ்ட்டப்படும் கீர்த்தி யாரிடமும் சொல்ல முடியாமலும்,

 தவிர்க்க முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறாராம். தனுஷின், இந்த அக்கப்போரைப் பார்த்து பார்க்காமலும் இருக்கும் இயக்குநர் படம் முடிய வேண்டும் என்பதால், மனதுக்குளே வெம்புகிறாராம். இணையதள ஊடகங்களில் கிசு கிசு ஆக வெளியான இந்த செய்தி, தற்போது பகிரங்கமாக தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் பெயருடனே வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தால், அவரா இப்படி பண்ராரு, என்று கோடம்பாக்கமே குமுறுகிறதாம். பொறுத்திருந்து பார்ப்போமே.. அவர் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று..