Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

பாலியல் மூலம் இளஞர்களை திருப்தி படுத்துவது எனக்கு நிம்மதியை தருகிறது நடிகை பூனைக் கண் புவனேஸ்வரி

நடிகை பூனைக் கண் புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஊடகங்களுக்குக் கணிசமான செய்தி கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாலும் அவர் இதே போல் கைது செய்யப்பட்டார். 

ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாசலில் கை ஆட்டிச் செல்லும் அரசியல்வாதிகள் போல் அவரும் பெருமையாகக் கை ஆட்டிச் சென்றார். பிறகு விடுதலை ஆனார். இப்போது கைது செய்யப்பட்டபோது, ஒன்பதாவது படிக்கும் தன் மகனுக்காகத்தான் தான் உழைத்து வருவதாகப் பேட்டி கொடுத்தார். 

இன்னும் பல நடிகைகள் விபசாரம் செய்து வருவதாகவும் அவர்கள் தப்பித்துக்கொண்டு வருவதாகவும் அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. இன்னும் பல நடிகைகளின் பெயர்களையும் அவர் கூறியதாகத் தகவல்கள் வந்தன. அவர் அதை மறுத்தார். தங்கள் பெயர்கள் வீணாக வெளி வந்துவிட்டதாகப் பல நடிகைகள் வருத்தம் கொண்டனர்.

 தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குப் போய்விட்டதாக அவர்கள் பேட்டி கொடுத்தனர். நடிகர் சங்கமும் கூட்டம் கூட்டி அது போன்ற செய்திகள் வெளியானதற்குக் கண்டனம் தெரிவித்தது. காவல்துறையிடமும் அது பற்றி புகார் அளிக்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் இருக்கும் போட்டிதான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்று சில பத்திரிகைகள் எழுதின.
உடலின் மகிழ்வு இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு அரசியலாக இருக்கிறது. பணம் பெறாமல் மகிழ்வு மட்டும் பெறும் பரிமாற்றங்கள் அனைத்துச் சமூகங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மகிழ்வு பெற பல அம்சங்கள் அடிப்படையாக இருக்கின்றன. 

ஒரு ஆணும் பெண்ணும் சிலிர்ப்பு அடைந்துவிடுவதற்கு எத்தனையோ காரணங்கள் ஊக்கம் அளித்துவிடுகின்றன. உடல் கவர்ச்சி, வயது, அறிவு, ஆற்றல், ஆதரவு, பச்சாதாபம், ஒருமித்த கருத்து, இலக்கியம், கிரிக்கெட், தத்துவம் என்று ஏதேதோ அம்சங்கள் உடல்களை அருகே கொண்டுவந்துவிடுகின்றன. அத்தனை உடல்களும் ஒரே மாதிரியான மகிழ்வைத்தான் பெருகின்றனவா என்று சொல்ல முடியாது. 

மகிழ்வு அடைந்து முடிந்த பின்னால் மனதில் தேங்கும் மகிழ்வின் நினைவுக்கு ஒரு சார்பு இருந்துவிடுகிறது. அதற்குப் பின்னணியாக பல நியாயங்கள் சேர்ந்துவிடுகின்றன. ஒரு விபசாரியிடம் சென்றால்கூட அவள் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று எண்ணுபவன் இந்திய ஆண் என்று ஜோக்குகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. ஒரு திரை நட்சத்திரம் பல மனங்களில் குடிகொண்டுவிடுகிறது. சின்னத் திரையில் தோன்றுபவர்களுக்கும் தனியாக ஒரு நட்சத்திர நிலை வந்துவிடுகிறது. வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு ஒரு பெரிய பிம்பம் உருவாகிவிடுகிறது.

 அவர்களின் உடல்கள் நிஜ வாழ்வின் உடல்களைவிட பெருமதிப்பு கொண்டவையாக ஒரு கற்பனை மனங்களில் பதிக்கப்படுகிறது. இதை ஊடகங்களும் சமூக எந்திரமும் தொடர்ந்து செய்துவருகின்றன. திரையில் தோன்றும் பெண் நட்சத்திரங்களின் உடலுக்கு பெரிய தொகை கொடுக்க வேண்டும் என்ற மன நிலை தொடர்ந்து மறுவுருவாக்கம் செய்யப்படுகிறது. 

திரை பிம்பங்களின் உடல்கள் நிஜ வாழ்வின் மனிதர்கள் தராத மகிழ்வைத் தரும் என்ற கற்பனை உடலில் விதைக்கப்படுகிறது. மகிழ்வின் இறுதியில் பிம்பத்தின் மகிழ்வு அடைந்த சாத்தியம் கட்டவிழ்க்கப்படுகிறது. விபசார கைதுகள் ஊடகங்களில் தனிக் கவனம் பெறுகின்றன. தடுக்கப்பட்ட மகிழ்வைத் தந்தவர்கள், பெற்றவர்கள் என்று தனி முக்கியத்துவம் தரப்படுகிறது.

 தடுக்கப்படுவதால் மகிழ்வின் தன்மை பல மடங்கு பெரிதாக்கப்படுகிறது. பூனைக் கண் புவனேஸ்வரியோ, சாதாரணக் கண் ஈஸ்வரியோ, யாராக இருந்தாலும் உடல் என்பது ஒரு மகிழ்வு அல்லது பணம் என்ற விலைக்கானதாக அடையாளம் காணப்படுகிறது. அதிலிருந்து யாருக்கும் விடுதலை இல்லை. உடலே பிம்பங்களின் சிறையாக இருக்கிறது. அதற்காகத்தான் பல சிறைகள் தொடர்ந்து உடல்களுக்காகக் காத்திருக்கின்றன.

எனது காற்கட்டையைக் கழற்றி விட்டு தொட்டுப் பார்த்தார்!! 20வயது யுவதியால் துஸ்பிரயோமான 13 வயதுச் சிறுவனின் வாக்குமூலம்

13 வயதுச் சிறுவனை பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 20 வயதான கல்லுாரி மாணவி கேரளாவில் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தபட்டுள்ளார். 

 இந்த யுவதி தங்கியிருந்து கல்வி கற்ற வீட்டில் வசிக்கும் சிறுவனை பலதடவை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுவனின் தாயார் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுவனிடத்தில் பொலிசார் வாக்கு மூலம் பெற்ற போது குறித்த மாணவி தன்னை தனது அறைக்கு அழைத்து பலதடவை காற்சட்டையைக் கழற்றி அந்தரங்க உறுப்பைத் தொட்டுப் பார்த்து துஸ்பிரயோகம் செய்ததாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

காதல் எனும் போர்வையில் நாசம் கதறுகின்றாள் தமிழ் யுவதி (Video)

காதல் எனும் போர்வையில் நாசம் கதறுகின்றாள் தமிழ் யுவதி (Video)

பேஸ்புக் மூலமான கள்ளக் காதலால் சிக்கித் தவிக்கும் தமிழ்ப் பெண்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள் (video)

பேஸ்புக் மூலமான கள்ளக்காதலால் சிக்கித் தவிக்கும் தமிழ்ப் பெண்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள் (video)

முதுகில் குத்துவதில் சந்திரபாபு நாயுடு வல்லவர்: நடிகை ரோஜா ஆவேசம்

ஆந்திரா மக்கள் இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் பின்னால் இருக்கிறார்கள் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார். 

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, ஆந்திரா மக்கள் இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் பின்னால் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கி விடுவார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களையும், 1 எம்.எல்.சி.யையும் சந்திரபாபு நாயுடு மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளார்.


 கட்சி தாவிய 4 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும். பிறரின் முதுகில் குத்துவதில் சந்திரபாபு நாயுடு வல்லவர். ஆரம்பத்தில் என்.டி.ஆரின் முதுகில் குத்தி ஆட்சியை பிடித்தார். மேலும், இதுபோல எப்போதுமே அவர் பிறரின் முதுகில் குத்துவார் என பேசியுள்ளார்.

திருமணமாகாத பெண்கள் ஏன் சிவலிங்கத்தை வழிபடக் கூடாது? (ஓடியோ இணைப்பு)

சிவலிங்கத்தை ஆண்கள் மட்டுமே பூஜிக்க வேண்டும் என்றும் பெண்கள் பூஜிக்க கூடாது என்றும் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

 பெண்கள் அதிலும் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் சிவலிங்கத்தின் அருகே செல்லவே கூடாது என்றும், அதனை பூஜிக்க கூடாது எனவும் கூறப்படுகிறது. சிவலிங்கம் என்பது சிவன் தியானம் செய்யும் நிலை என்று கருதப்படுவதாலும், அந்த நிலையில், சிவன் தூய்மையான நிலையில் தியானத்தில் இருப்பதாலும், சிவலிங்கத்தை பெண்கள் அருகே சென்றோ அல்லது கைகளால் தொட்டோ பூஜிக்க கூடாது. சிவன் தியானத்தில் இருக்கும் போது மற்ற ஆண், பெண் கடவுள்கள் கூட அவரை தொந்தரவு செய்ய தயங்குவார்கள்.

 மேலும், அவரது தியானம் கலையாமல் இருக்கவும் இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அதிகளவில் அக்கறையாக இந்திரர்கள் செயல்படுவார்கள். எனவே கடவுள்களே தியான நிலையில் உள்ள சிவலிங்கத்தை நெருங்கி பூஜிக்க அஞ்சுவதால் தான் குறிப்பாக பெண்கள் லிங்கத்தை பூஜிப்பதை அனுமதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. திங்கள் கிழமை தான் சிவனின் தினமாக கருதப்படுகிறது.

 அன்றைய தினம் திருமணமாகாத பெண்கள், விரதம் இருந்து சிவனை போல நல்ல கணவனை பெற வேண்டுமென பூஜிக்கின்றனர். இந்த முறைகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரதேசத்திலும் இடத்திற்கு ஏற்ப சில மாறுதல்களுடன் இவை கடைப்பிடிக்கப்படுகின்றன. வீட்டிலேயே சிவலிங்கத்தை வழிபட்டாலும், ஆண்கள் தான் அபிஷேக ஆராதணைகளை செய்ய வேண்டும் என்றும், பெண்கள் ஆண்களுக்கு உதவியாக இருந்து தேவையானவற்றை செய்து தரவேண்டும் என பல காலமாக நம்பிக்கை உள்ளது. ராமேஸ்வரத்தில் சீதா தனது கையால் செய்த சிவன் சிலையை ராமன் வழிபட்டதாக ஒரு கதை உள்ளது. 

 ராமன் காசியில் இருந்து சிவன் சிலை எடுத்துவர ஹனுமனை அனுப்பியதாகவும், ஆனால் ஹனுமன் வர தாமதமான நிலையில், அங்குள்ள மண்ணை கொண்டே சீதா லிங்கத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு புராண காலத்தில் இருந்து சிவலிங்கத்தை பெண்கள் வழிபடக்கூடாது என்றும், ஆண்கள் மட்டுமே வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரவியுள்ளது. இது இன்றும் கூட இந்தியாவில் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆந்திர வன அதிகாரிகள் கொலை வழக்கில் 287 தமிழர்கள் விடுதலை

ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 287 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

 சேஷாலம் வனப்பகுதியில் கடந்த 2013 டிசம்பர் 13-ம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் கருணாகரன் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 435 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 287 தமிழர்கள் உள்ளிட்ட 356 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சியவர்கள் இதுவரை தலைமறைவாக இருந்து வந்தனர். 

 இந்த வழக்கு விசாரணை திருப்பதி 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கைதானவர்கள் அனைவரும் கடந்த 2 வருடங்கள் 2 மாதங்களாக சிறையில் இருந்தனர். இந்நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி ராம்பாபு, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததாலும் வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் எனத் தீர்ப்பளித்துள்ளார். 

 அவர்களில் சிறையில் இருந்த வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 5 தமிழர்கள் இறந்து போயுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 351 பேரில் தற்போது உயிருடன் இருக்கும் 351 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார். இதன் மூலம் சுமார் 70 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்து சிறுமிக்கு வெகுமதி தருவதாக கூறி ஆபசபடம் எடுத்த பிரமுவர்கள்! அதிரவைக்கும் சம்பவம் வீடியோ

கிராமத்து சிறுமிக்கு வெகுமதி தருவதாக கூறி ஆபசபடம் எடுத்த பிரமுவர்கள்! அதிரவைக்கும் சம்பவம் வீடியோ

10ம் தர மாணவிக்கு வந்த அடங்காத ஆசையினால் தம்பி என்றும் பார்க்காமல் உறவு வைத்து வயிற்றில் குழந்தையடன்!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட அத்தை உறவு முறை கொண்ட பெண்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 . 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனின் பெற்றோர் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மாணவன் அங்குள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறான். இந்நிலையில், மாணவனுக்கு அத்தை உறவு முறையுள்ள 21 வயது பெண் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். பெற்றோர் இல்லாமல் தனியாக இருக்கும் மீது காம எண்ணம் கொண்ட, அந்த பெண், அவ்வப்போது ஆசை காட்டி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுவனோடு உடலுறவு கொண்டுள்ளார்.

 இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமானார். திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. மாணவனின் தாத்தாவிடம் கூறி அவனை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மாணவன், தாத்தா மறுப்பு தெரிவித்தார். அப்பெண் தொல்லை தாங்க முடியவில்லை என்பதால், மாணவன் சார்பில் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, என் வீட்டுக்கு அப்பெண் வந்தார். 

அப்போது அவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டார். இப்போது அதனால் குழந்தை பிறந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணும் மாணவன் மீது புகார் கொடுத்துள்ளார். 

இருப்பினும், சிறுவன் மீது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பாலியல் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார். இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 10ம் வகுப்பு மாணவன் தான் தந்தை என்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடியை பாலியல் மிரட்டல் விட்ட பாகிஸ்தான் நடிகை! (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை காந்தீல் பலோச் என்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த தொலைக்காட்சி நடிகை காந்தீல் பலோச், மோடியை கிண்டல் செய்தும், மிரட்டியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 அந்த வீடியோவில், "மோடி, உங்க டீ வியாபாரம் எல்லாம் எப்படி போகிறது. உங்களுக்கு நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை நம்புபவர்கள். இதனால் எங்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை. இந்நிலையில் எங்களை கோபப்படுத்தி பார்க்காதீர்கள். பிறகு நாங்களும் கோபப்பட்டால் உங்களால் தாங்க முடியாது. உங்களை எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பரம் தேடிக் கொள்ளவே காந்தீல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்ட்வர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

வழக்கமான செய்தி வந்துள்ள விதம்: காதலர் தினத்தை நெருங்கும் வேளையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுமியை, அவரது தாயின் உதவியுடன், பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த, சினிமா இயக்குனர் உட்பட, மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்[1] என்று செய்தி வந்துள்ளது. 


தமிழக சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசாரை, 08-02-2015 அன்று, வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த, பாலியல் தரகர் ராஜேஸ்வரி மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு ஆகியோர், 14 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் சிக்க வைத்து, அவரது வாழ்வை சீரழித்து வருவதாக தெரிவித்தார்[2]. அந்த பெயர் தெரியாத வாலிபர் நல்ல காரியத்தை செய்துள்ளார். 
இருப்பினும், அந்த 14-வயது சிறுமி அல்லது இளம்பெண் மனபாதிப்பு, மற்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு வர எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை. போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள்: குழந்தைகள் நல கமிட்டி சார்பில் இந்த புகார் கொடுக் கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்[3]. அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் துணையுடன், சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு மற்றும் ராஜேஸ்வரியை, வாடிக்கையாளர்கள் போல், போலீசார் தொடர்பு கொண்டனர்.

 அப்போது, செந்தமிழ் அரசு, சிறுமியுடன், பாலியல் உறவு கொள்ள, ௧.௫௦ லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, போலீசாரும் சம்மதித்தனர்[4]. போலீசாரை, பல இடங்களுக்கு வரவழைத்த செந்தமிழ் அரசு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, 10 ஆயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டு, சிறுமியை அனுப்பி வைத்தார்[5]. அப்போது, போலீசார் கையும் களவுமாக, அவரை பிடித்தனர். 

விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் அரசு, தாயின் துணையுடன், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி, சீரழித்தது தெரியவந்தது[6]. சினிமா ஆசையில் மகளை நடிக்க வைத்து, பிறகு விபச்சரத்தில் தள்ளிய தாய்: பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கை மற்றும் தம்பி உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. தந்தை இறந்து விட்டதாகவும், இதனால் தாய் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், 

அதனால், தன்னுடைய மகளை நடிகை ஆக்க வேண்டும் என்ற பேராசையில் இறங்கி, விபச்சாரத்தில் தள்ளியதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுகிறது[7]. தாயே நடிகை என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது[8], “நடிகை தனது மகளை விபச்சாரத்தில் தள்ளினாள்” என்று தலைப்பிட்டு, இதே செய்தியை கொடுத்துள்ளது[9]. சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன், தாயார் சேர்ந்து வாழ்ந்தார். 

குறிப்பிட்ட சிறுமி 9-வது வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்கவைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். பலருடன் வாழும் பெண், இப்படி கற்பு பற்றிய சிந்தனை போய், மகளையும் விபச்சாரத்தில் தள்ளுவாள் என்றால், அந்நிலையை மற்ற பெண்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பலருடன் உடலுறவு கொள்வதால் மரத்து விடுவதால், பெண்மையை, தாய்மையை மறந்துவிடுவது வியப்பான விசயமே. தானும் அனுபவித்து, 

மற்றவர்களுக்கு அனுப்பிய கொடூரன்: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரை பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் டைரக்டு செய்து வெளியிட்டு இருக்கிறேன் என்றும், தன்னுடைய புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறினார்[10]. இதற்காக ரூ.1 லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாக தெரிகிறது.


 கடந்த 1 ஆண்டாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளனர்[11]. சிறுமியிடம் விசாரித்தபோது, செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி மற்றும் தன் தாய் மூன்று பேரும், வலுக்கட்டாயமாக, பலருடன், பாலியல் உறவு கொள்ள வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, செந்தமிழ் அரசு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் 09-02-2015 அன்று கைது செய்தனர். சிறுமி, அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்

[12]. அந்த கும்பலிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன[13]. இவன் ஒரு கிரிமினல், குற்றவாளி கடுமையாகத் தன்டிக்கப் படவேண்டியவன், அவ்வளவுதான். இயக்குனர் அல்ல அவன், கற்ப்பழிப்பாளி, சமூக சீர்ப்பழிப்பாளி: இயக்குனர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்று தெரிய வந்தது. படங்கள் எதையும் இவர் டைரக்டு செய்யாமல் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர் ஆவார். அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எது எப்படியிருப்பினும், அவன் ஒரு கற்ப்பழிப்பாளி மற்றும் சமூக சீர்ப்பழிப்பாளி ஆவான். தாய் முறைதவறி நடக்கும் போது, அவள் மகளையும் கெடுக்கத் துணிந்துள்ளாள் என்றாகிறது. ஆனால், இவ்வாறு கெட்டவர்கள், மற்றவர்களைக் கெடுத்துக் கொண்டு போனால், சமூகம் எப்படி உருப்படும் என்று தெரியவில்லை. பெண்களின் பாலிய உரிமைகள் எதுவரை செல்லும்?: சமூகம் இவ்வாறிருக்கும் போது, 

எப்படி தார்மீக உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துகளை கேலி செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் என்று பேசுபவர்கள் இவற்றையும் பெண்களின் உரிமைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சமீபத்தில் விபச்சாரிகளின் உரிமைகளுக்கு மாநாடு நடத்தி, கோரிய பெண்மணிகள் இப்படி இளம்பெண்கள் சீரழிவதை தவறு என்பார்களா அல்லது தங்களது வியாபாரத்திற்கு இன்னொரு வரவு என்று ஏற்றுக் கொள்வார்களா 

என்று தெரியவில்லை. விவாக ரத்து, பலதார திருமணம், திருமணத்திற்கு வெளியே செக்ஸ்-உடலுறவு, அவற்றை நியாயப்படுத்துக் உக்கால நாரீமணிகள் முதலியவை இனிமேல் என்னாகும், என்ன செய்வார்கள்? தாங்கள் சொன்னது சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிப்பார்களா அல்லது சமூகம் கெடுவதைத் தடுப்பார்களா? அவர்களது பெண்களையும், இப்பெண் போல விபச்சாரத்திற்கு அனுப்புவார்களா,

 இப்படி கேட்பது தவறுதான், இருப்பினும், அவர்களது வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஆராயும் போது, இத்தகைய எண்ணமும் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் எப்படி கட்டுப்பாடு வரும், எல்லைகள் வரையறுக்கப் படும் என்று தெரியவில்லை.

காதல் என்னும் போர்வையில் 6 இளம் பெண்களின் வாழ்வை சீரழித்த அரசியல்வாதி !!

6 இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி, அதில் 4 பேரை திருமணம் செய்து பணத்தை கறந்த மன்மதன் பஷீரை போலீஸார் கைது செய்துள்ளனர். பஷீர் தற்போது, பா.ம.க.வில் நகர பொருளாராக இருக்கிறார்.

சென்னை தி.நகரில், போரூரைச் சேர்ந்த 22 வயதாகும் உஷா (பெயர் மாற்றம்) தன்னுடைய தாயாருடன் ஷாப்பிங்கிற்கு வந்திருந்தார்.அப்போது மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, உஷாவை குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றிக் கொண்டு பறந்தது. கூச்சலிட்ட உஷாவின் தாயார், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸ் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உஷாவை கடத்தியவர்களை தேடினர்.இந்த சூழ்நிலையில் உஷாவை கடத்தியது அவரது காதல் கணவன் பஷீர் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

 உஷாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக்கருதிய போலீஸார், பஷீர் மற்றும் கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “உஷா, தென்னிந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்.அதோடு மூன்று குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்று திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். உஷா குடியிருக்கும் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பஷீர் வேலை பார்த்துள்ளார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் திருமணம் செய்துள்ளனர். பஷீருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த தகவல் உஷாவுக்கு தெரிந்ததும் அவரைவிட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.இருப்பினும் உஷாவிடம் அடிக்கடி பணம் கேட்டு பஷீர் தொந்தரவு செய்துள்ளார். சம்பவத்தன்று தி.நகரில் உஷாவை கடத்தி சென்ற பஷீர் மற்றும் அவருடைய நண்பர்கள், கோவா, கரூர் என பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.அப்போது பணத்துக்காக உஷாவை அவர்கள் சித்ரவதை செய்தாக தெரிகிறது.

 பணத்தை கொடுப்பதாக உஷா உறுதி அளித்தன் பேரில், சென்னைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதையடுத்து பஷீர் மற்றும் அவரது நண்பர்கள் ராம்குமார், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்” என்றார். கேபிள் டிவி ஆபரேட்டரான பஷீர், ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும் போது அங்குள்ள பெண்களிடம் கவர்ச்சியாக பேசுவார். அவரது பேச்சில் பல பெண்கள் வீழ்ந்துள்ளனர்.அரசு ஊழியரான ஒரு பெண்ணை முதலில் காதலித்து பஷீர் திருமணம் செய்துள்ளார். 

அடுத்து சினிமா துறையில் உள்ள துணை நடிகைக்கு காதல் வலை வீசி அவரையும் திருமணம் செய்திருக்கிறார்.மூன்றாவது இன்னொரு குடும்ப பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். கடைசியாக நடிகை உஷாவையும் அவர் திருமணம் செய்திருக்கிறார்.திருமணங்களை மறைத்து அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு பணத்தை ஏமாற்றுவதே பஷீரின் வேலையாக இருந்து வந்துள்ளது.இதுதவிர இன்னும் இரண்டு இளம் பெண்கள், பஷீர் விரித்த காதல் வலையில் வீழ்ந்துள்ளனர். இவ்வாறு மன்மதனாக வலம் வந்த பஷீர், உஷாவால் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

பஷீர், பா.ம.க.வில் நகர பொருளாராகவும் பதவி வகிக்கிறார். அப்போது, அரசியல் முன்விரோதமாக நடந்த ஒரு கொலையில் பஷீர் மீது எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பஷீரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், புகார் கொடுக்க முன்வருவதில்லை. பஷீரை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளியில் வரும்” என்றனர்.

25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரின் உடல், சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு,

 இன்று (24-ம் தேதி) அடக்கம் செய்யப்பட உள்ளது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது சிறைத்துறை.

 இதை தொடர்ந்து இன்று காலை, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரத்னவேல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பவானிமேரி சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் துப்பாக்கி ஏந்திய 7 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு நளினியை அழைத்து சென்றனர். 

தந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கு முடிந்ததும், இரவு வேலூர் சிறைக்கு புறப்பட்டு செல்வார். இதற்கு முன் பலமுறை பரோலுக்கு நளினி விண்ணபித்தும் பரோல் வழங்கப்படவில்லை. தற்போது, நளினி முதல் முறையாக பரோலில் வெளியே வருவது குறிப்பிடத்தக்கது.

பெண்ணொருவர் , வெவ்வேறு ஆண்களால் தினசரி 10 முறைக்கு மேல் பாலியல் வல்லுறவு

பெண்ணொருவர் , வெவ்வேறு ஆண்களால் தினசரி 10 முறைக்கு மேல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

 தற்போது அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தெரியவருவது; டெல்லியின் குரு தெக் பக்தூர் மருத்துவமனையில் ஒரு இளம் பெண் உடல் முழுவது காயங்களுடன் நோய் தொற்றுடனும் சேர்க்கப்பட்டார். அவரது வாயை சுற்றிலும் வெட்டுகாயங்களாக இருந்தது.அவரது கால்கள் மீது உள்ள காயங்களில் நோய் தொற்று காணபட்டுள்ளது. தொடர் பாலியல் பலாத்காரத்தால் அந்த பெண் நோய் தொற்று அடைந்து உள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. 

 இந்த பெண் விபசாரத்துக்காக கடந்த வருடம் மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்த்பட்டு உள்ளார் பின்னர் ரிஷிகேஷ், மணாலி, ஹரித்துவார்,மங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவர் டெல்லி கொண்டு வரப்பட்டு உள்ளார். தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சக்தி வாஹினி ரவிகண்ட் அந்த பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து உள்ளார்.

அப்போது தான் அவர் கடத்தப்பட்ட விவரம் தெரியவந்து உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் இந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த பேட்டியில் நான் ரிஷிகேஷ், ஹரித்வார், மணாலி., மங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லபட்டேன். அங்கு பலர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். கடந்த 6 மாதங்களில் நான் மறுத்த போது என்னை கடத்தியவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர் என கூறியுள்ளார்.

வாழ பிடிக்கவில்லை..நண்பனை திருமணம் செய்கிறேன்: எமனாக மாறிய மிரட்டல் கடிதம்

விவாகரத்து பெற்று நண்பரை மணக்கவுள்ளேன் என மனைவி தன்னுடைய கணவருக்கு எழுதிய கடிதம் அவருக்கு எமனாக மாறியது. டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 1980-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் 1987ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக கணவர் செல்கிறார், இவர்களுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். 

 இச்சூழலில் 1990ம் ஆண்டு கணவனுக்கு மனைவி கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், இதற்கு மேலும் சேர்ந்து வாழ முடியாது; விவாகரத்து செய்து கொள்ளலாம்; என்னையும், மகளையும் கவனித்துக் கொள்வதாக கூறியுள்ள நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று கூறப்பட்டிருந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கணவர், விவாகரத்து கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. 

 இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அத்துடன், தான் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கடிதம் எழுதியதாகவும், கடிதத்தில் எழுதியிருந்த தகவல்கள் உண்மையில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தனக்கு யாரும் நண்பர் கிடையாது என்றும், கணவர் இந்தியா வர வேண்டும் என்பதற்காக அப்படி செய்ததாகவும் விளக்கமளித்தார். இதனை ஏற்றுக் கொள்ள எதிர்தரப்பு வக்கீல், மனைவி கடிதம் எழுதி ஐந்து ஆண்டுகள் கழித்தே அதாவது 1995ம் ஆண்டில் தான் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் கணவரை சமாதானப்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை, 

கடிதம் பற்றி கூட கணவருக்கு விளக்கம் அளிக்கவில்லை என வாதம் செய்தார். இதனையடுத்து கடிதத்தை சாட்சியாக எடுத்துக் கொண்ட நீதிபதி கூறுகையில், வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம் மிகவும் கொடூரமானது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை எண்ணிப் பார்க்க வேண்டும், எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே என உத்தரவிட்டுள்ளார்.

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்

ஓடும் ரெயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 கடந்த திங்கள் அன்று ஹவ்ரா-அமிர்தசரஸ் ரெயிலில் பயணம் செய்த தன் மகளைக் காணவில்லை என்று அந்த சிறுமியின் தந்தை ரெயில்வே போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியை தேடிய போலீசார் அச்சிறுமியின் கோலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு நடந்த கொடூரம் குறித்து ரெயில்வே போலீசாரிடம் அந்த சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தில், ரெயில் பயணத்தின் போது ஒரு ராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் 2 பேர் தன்னை பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

 உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார் மது ஊற்றிக் கொடுத்த ராணுவ வீரரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 2 ராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. 

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….? தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். 

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம். 

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. 

வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

 தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

பக்தி எனும் போர்வையில் பல இளம் பெண்களை காம வேட்டையாடும் சாமியார் அம்பலம் ( ஆதாரங்கள் உள்ளே)

பக்தி எனும் போர்வையில் பல இளம் பெண்களை காம வேட்டையாடும் சாமியார் அம்பலம் மேற்படி சாமியார் 12 தொடக்கம் 52 வரையான பெண்களை பதம்பார்த்த போலி சாமியார் இவர் பல கண்னிப் பென்களை ஏமாற்றி தன் சுய இன்பத்தை தன்னோட காமத்தை அனுபவித்த கொன்டு வருகின்றார்.

 இதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் படி பெண்களை வேன்டிக்கொள்ள வேண்டும் என புத்தி ஜீவிகள் கருத்துக்களை கூறுகின்றனர் வகை வகையாக பெண்களை ருசிக்கும் இவர்களுக்கு பத்மவிபூசன் விருது இவர்களுக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!


பாடசாலைக்கு ஏற்றி செல்லும் வாகனத்தில் மாணவியை கட்டி அனைத்து பாலியல் வேட்கை !

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பள்ளி ஒன்றின் உடற்கல்வி ஆசிரியர் 6 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த தகவல்களால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளி பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர். 

மேடக் மாவட்டத்தின் அக்பர்பேட்டில் உள்ள விகாஸ் உயர்நிலைப்பள்ளியில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பள்ளியில் உடற்கல்வி ஆசியரியராக பணியாற்றி வருகிறார் குமார். இவர் கடந்த சில நாட்களாக சம்பந்தப்பட்ட 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தச் சிறுமி தன் பெற்றோரிடம் நேற்று இரவு கூறி அழுதுள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் காலையில் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் பள்ளி வளாகத்தை சூறையாடினர், 

பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பள்ளி பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதனையடுத்து பள்ளிக்கு போலீஸார் விரைந்து வந்து நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.உடற்கல்வி ஆசிரியர் குமார் தலைமறைவாகியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

வீட்ல ஐஸ் கட்டி இருக்கா..என்று வீட்டினுள் நுழைந்த காமகன் பாலியல் இச்சை ! பெண்களுக்கு எச்சரிக்கை

எப்படிப் பார்த்தாலும் உலகம் ரொம்பச் சின்னதுதான். செக்ஸ் வாழ்க்கையும் கூட அப்படித்தான். அதற்காக அப்படியே விட்டு விட முடியாதே.. ஏதாவது செய்தால்தானே வாழ்க்கை வளமாக போகும். 

அதற்குத்தான் இந்த ஸ்டோரி. வீட்ல ஐஸ் கட்டி இருக்கா.. பிரிட்ஜைத் திறந்து பாருங்க இருக்கும். இருந்தால் பிரிட்ஜை மூடிட்டு முதல்ல கதையைக் கேளுங்க, அப்புறம் மேட்டருக்குப் போகலாம்… நீங்க நிறைய சினிமாப் படம் பார்ப்பவராக இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்குப் பழசுதான். இருந்தாலும் இதோட மகிமையே மகிமை என்பதால் மீண்டும் ஒரு வாட்டி கேட்டுக் கொள்வதில் தப்பில்லை… 

செக்ஸ் உறவின்போது எத்தனையோ விளையாட்டுக்கள் விளையாடுவார்கள் தம்பதிகள். இதுதான் என்று கணக்கே இல்லாமல், என்னவெல்லாமோ செய்து பார்ப்பார்கள், பரவசப்படுவார்கள். அதில் ஒரு விளையாட்டுதான் இந்த ஐஸ் கட்டி விளையாட்டு. தனிமையில் இருவரும் சந்திக்கும்போது கை நிறைய ஐஸ் கட்டிகளை எடுத்துக்கங்க. மனைவியின் உடலில் எந்த ஏரியா ரொம்ப பரவசமானதோ அந்த ஏரியாவில் இந்த ஐஸ் கியூபை வைத்து விளையாட ஆரம்பியுங்கள். அவரது உடலில் கிளுகிளுப்பான பகுதிகளெல்லாம் உங்கள் விரலுக்குப் பதில் ஐஸ் கட்டிகள் விளையாடட்டும். 

மார்பு, அக்குள், வயிறு, தொப்புள், தொடை, உள்ளங்கால், உள்ளங்கை, கழுத்து என ஒவ்வொரு பகுதியாக நிதானமாக செய்யுங்கள். அவரது உணர்ச்சிகள் உந்தித் தள்ளப்படுவதை நீங்கள் கண்கூடாக உணரலாம். உதடுகளிலும் கூட ஐஸ் கியூபுகளை விளையாட விடலாம். அதேபோல அவரிடம் கியூபைக் கொடுத்து உங்களிடம் விளையாடச் சொல்லுங்கள்… ஐஸ் கட்டி உருக உருக, நீங்களும் சேர்ந்து மெல்ட் ஆகி.. மெத்தையில் வித்தையைக் காட்ட புறப்பட்டு விடுவீர்கள்.

 முடிஞ்சா இன்னிக்கே கூட இதை டிரை பண்ணிப் பார்க்கலாமே…! சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களின் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள். பெட்ரூமில் மட்டும்தான்…

 சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்பார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம். பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். 

ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகிறதாம். ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற்கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து.

 காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால். ஓரல் செக்ஸ்… பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் … என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்கம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். 

மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவியிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாம். ராத்திரி மட்டும்தான்… 

சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம். 

கடி, கிள்ளு… பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால் பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி விடுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். 

எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம். இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை.